Tag: தருமபுரி
திருச்சியில் தொடரும் கந்து வட்டி மற்றும் சொத்து அபகரிப்பு பாஜக-வினரை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா, காட்டுப்புத்தூர், குளத்துப்பாளையத்தை பூர்விகமாக வசித்து வந்த K.P.சங்கரன் (வயது 77) தற்போது நாமக்கல், கந்தம்பாளையத்தில் தனது மகள் வீட்டில் வசித்து வருவருகிறார். இவரது சொத்தை அபகரிக்கவும் அல்லது சுமார் ... Read More
காரிமங்கலம் முகமதியர் தெருவில் 15லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு முகமதியர்தெரு மற்றும் வாணியர் தெருவில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடந்தது. இந்த ... Read More
பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோட அள்ளியில் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக – பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பேகார அள்ளி பஞ்சாயத்துகுட்பட்ட பட்டகப்பட்டி, சுன்னாம்பட்டி கிராமங்களில் இருந்து திமுக, பாமக கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி முனிவேல் தலைமையில் கெரகோட ... Read More
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழைய முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் என்ன ... Read More
தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட DMK இளைஞர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம்
காலத்திற்கும் கழக வரலாற்றில் பேசுபொருளாக இருக்கப்போகும் இம்மாநாட்டிற்கு இளைஞரணியினரை ஆயத்தப்படுத்தும் விதமாக தருமபுரி மேற்கு, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இளைஞர் அணி கூட்டத்தில் சிறப்புரை ஆற்றவிளையாட்டு மேம்பாட்டுத் ... Read More