BREAKING NEWS

Tag: தர்மபுரி மாவட்டம்

அரூர் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் மாணவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன
தர்மபுரி

அரூர் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் மாணவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக ... Read More

டைவஸ் தருவதாக கூறி நிலத்தை வாங்கிக் கொண்டு மாமனார் மாமியாரை கொலை மிரட்டல் செய்யும் மருமகள் வீட்டார்.
தர்மபுரி

டைவஸ் தருவதாக கூறி நிலத்தை வாங்கிக் கொண்டு மாமனார் மாமியாரை கொலை மிரட்டல் செய்யும் மருமகள் வீட்டார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் வேப்பிலைப்பட்டி கிராமத்தில் உள்ள அண்ணா நகரில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு சொந்த அத்தை பெண் அன்னலட்சுமி யை திருமணம் செய்து வைத்தனர் இவர்களுக்கு திருமணம் ஆனது இருந்து சில ... Read More

புனித அந்தோணியார் திருவிழா கொண்டாட்டம்.
தர்மபுரி

புனித அந்தோணியார் திருவிழா கொண்டாட்டம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பி. பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் கோவிலில் இன்று பக்தர்கள் கிடா வெட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர் ... Read More

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
தர்மபுரி

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, கடைத்தெரு, ... Read More

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழப்பு.
குற்றம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழப்பு.

  தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக பலி.     தகவலறிந்த ... Read More

தாளநத்தம் இல்லாம் தேடி கல்வி மையத்தினை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு.
கல்வி

தாளநத்தம் இல்லாம் தேடி கல்வி மையத்தினை வட்டார கல்வி அலுவலர் ஆய்வு.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம் பகுதியில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தினை கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் அவர்கள் செவ்வாய்கிழமை பாா்வையிட்டு, உயர் தொடக்க நிலை  இல்லம் தேடி கல்வி ... Read More

தாளநத்தம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..!
தர்மபுரி

தாளநத்தம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.   அவர்களை பாராட்டும் விதமாக பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ... Read More

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது 99 மது பாட்டில் பறிமுதல்.
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது 99 மது பாட்டில் பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது பதுக்கி விற்பதாக அரூர் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் அவர்களின் உத்தரவின் பேரில்,   எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான பார்த்தசாரதி சரவணன் ... Read More

பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.
தர்மபுரி

பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.

  இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சேகர் செந்தில் தனசேகரன் வேலு ஆய்வக உதவியாளர்கள் சீனிவாசன் ரத்தினம் ஆகியோர் மலர் தூவி ... Read More

தென்கரைக்கோட்டை ஊராட்சியில் மாதாந்திரஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி

தென்கரைக்கோட்டை ஊராட்சியில் மாதாந்திரஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயசங்கர் தலைமையில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   இதில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான வரவு செலவு ... Read More