BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

காட்பாடியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா!
வேலூர்

காட்பாடியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு  சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது ஒகினோவா கொஸிகி கோஜிரியோ கராத்தே டூ சீடோ சகமோட்டோ ஸ்ரின்கான் இந்தியா சார்பில் கேஒய்யூ கிரேடிங் எக்ஸாமினேஷன் ... Read More

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் பல மாதங்களுக்கும் மேலாக குப்பைகளை அப்புறப்படுத்தாத அவலம்!
வேலூர்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் பல மாதங்களுக்கும் மேலாக குப்பைகளை அப்புறப்படுத்தாத அவலம்!

வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்திற்கு உட்பட்டது வள்ளிமலை சாலை. இந்த வள்ளிமலை சாலையில் பாரதி ஐடிஐ அருகில் உள்ள கல்லறையின் சுற்றுச்சூழல் அருகில் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி விட்டு பல விஷமிகள் ... Read More

வேலூரில் முட்டை விலை கடும் உயர்வு பொதுமக்கள் கடும் பாதிப்பு!
வேலூர்

வேலூரில் முட்டை விலை கடும் உயர்வு பொதுமக்கள் கடும் பாதிப்பு!

வேலூர் மாவட்டத்தில் முட்டை ரூபாய் 5க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக மெல்ல விலை உயர்ந்து ரூபாய் 6.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் ... Read More

அணைக்கட்டு மலைப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 24 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
வேலூர்

அணைக்கட்டு மலைப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 24 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு உட்கோட்டத்தில் உள்ள பீஞ்சமந்தை, அல்லேரி, ஜார்தான் கொல்லை, பட்டிகுடிசை ஆகிய மலைப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வந்து அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ... Read More

வேலூர் FITJEE குளோபல் பள்ளியன் 5ஆம் ஆண்டு விழா முன்னிட்டு உலக சாதனை விழா
வேலூர்

வேலூர் FITJEE குளோபல் பள்ளியன் 5ஆம் ஆண்டு விழா முன்னிட்டு உலக சாதனை விழா

உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முழுமையான கல்விக்காகப் புகழ்பெற்ற வேலூரில் உள்ள முன்னணி CBSE நிறுவனமான FITJEE குளோபல் பள்ளி, FGS உலக சாதனை விழா 2025" மூலம் தனது 5வது ஆண்டு கல்விச் சிறப்பைக் ... Read More

உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை!
வேலூர்

உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், காட்பாடி லைஃப் லைன் ரத்த பரிசோதனை மையம் ஆர்.ஐ.சி.டி., கல்வி நிறுவனம் இணைந்து உலக நீரிழிவு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை காட்பாடி காவல் ... Read More

பணியின்போது உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி
திண்டுக்கல்

பணியின்போது உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் திரட்டிய ரூ.25,56,000 நிதி உதவி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி முன்னிலையில் வழங்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நித்யா கடந்த ... Read More

ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!
வேலூர்

ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!

காட்பாடி, காங்கேயநல்லூர், பள்ளிகொண்டா பள்ளிகள், அரசு அலுவலகங்களில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்! ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைபடுத்த ... Read More

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எஸ். பி., பாராட்டி பரிசு வழங்கி கௌரவிப்பு!
வேலூர்

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எஸ். பி., பாராட்டி பரிசு வழங்கி கௌரவிப்பு!

போதை மாத்திரைகள் சப்ளை செய்த முக்கிய மொத்த வியாபாரியை கைது செய்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. குடியாத்தம் பகுதியில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த ராஜஸ்தான் ... Read More

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழா – வெகு விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்
தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழா – வெகு விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்பாள் எழுந்தருளி ... Read More