Tag: தலைப்பு செய்திகள்
கண்ணமங்கலம் அருகே மது போதையில் நண்பனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொடூர கொலை: பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் கைது!
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே மது போதையில் இருந்த நண்பனை பீர் பாட்டிலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே ... Read More
“மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்
"மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்" – தேரேகால்புதூர் பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் தேரேகால்புதூர் பகுதியில் உள்ள பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், சமூகப் பணித்துறை ... Read More
“சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்” – கரும்பட்டூர் பஞ்சாயத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம் கரும்பட்டூர் பஞ்சாயத்தில், சமூகப் பணித்துறை சார்பில் "சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்" என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 16.02.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய ... Read More
கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தலைமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தலைமைத்திறனை வளர்க்கும் நோக்கில் “Developing Leadership” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வணிக வியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைகளுடன் இணைந்து நடைபெற்றது. ... Read More
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.
இந்தியநுகர்வோர் சம்மேளனம் கடந்த 25 ஆண்டுகளாக நுகர்வோர் விழிப்புணர்வுக்காக பணியாற்றி வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும்"பாரத் யாத்ரா ... Read More
கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
நெல்லை மாவட்டம் முக்கூடலில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சுமார் 32 அணிகளுக்கு இடையில் நடைபெ ... Read More
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது
தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது என்று ஒரு விசித்திரமான உத்தரவை செயல் அலுவலர் பிறப்பித்துள்ளார். இது பக்தர்களிடையே மேலும் சிவனடியார்கள் வேதனை அடந்துள்ளனர் அறநிலை ... Read More
சங்கரன்கோவில் அருகே சமத்துவ பொங்கல் விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் அருகே உள்ள வெள்ளப்பனேரி, தெற்கு அச்சம்பட்டி கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தெற்கு அச்சம்பட்டியில் கிரிக்கெட் போட்டியும், வெள்ளப் பனேரியில் விளையாட்டுப் ... Read More
புதியநீதி கட்சி சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகத்தின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல், டாக்டர் எம்ஜிஆரின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா குடியாத்தம் நகர புதிய நீதிக் ... Read More
