Tag: தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காற்றுடன் கூடிய மழையால் பல நூறு தென்னை மற்றும் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம்.
தேனி மாவட்டம் பூதிப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை, வாழை உள்ளிட்ட சாகுபடி பல ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த ... Read More
காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் மகப்பேறு மருத்துவரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் காந்திநகர் இரண்டாவது தெரு பகுதியில் தனியார் மகப்பேறு மருத்துவ கிளினிக் நடத்தி நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் வசந்தி சந்திரன் இவர் வழக்கம் போல் தனது கிளினிக் ... Read More
திருச்சியில் ops அணியினர் நடத்தவுள்ள மாநாட்டில் அதிமுக கொடியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் காவல்துறையினரிடம் அதிமுகவினர் புகார் மனு.
திருச்சி, பொன்மலை "ஜி" கார்னரில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக 51 ம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா 0PS அணி சார்பில் வரும் ... Read More
களக்காட்டில் மீரானியா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காவல் நிலையம் அருகில் உள்ள மீரானியா பள்ளிக்கு சொந்தமான திடலில் வைத்து பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் அனைவரும் முப்பது நாட்கள் நோன்பு இருந்து இறுதியாக ஈதுல் பித்ர் ... Read More
பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் இஸ்லாமியர்களின் ரம்ஜான் சிறப்புத் தொழுகை.
ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் ... Read More
குத்தாலம் கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக கோடைகால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சஹர் உணவு குழுவினர் சார்பாக குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சி அமைத்துள்ள கோடைக்கால குடிநீர் பந்தலில் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முஹையதீன் ... Read More
போடியில் ரம்ஜான் ஈகைத் பெருவிழா சிறப்பு தொழுகை….
போடிநாயக்கனூரில் ரம்ஜான் ஈகைத் பெருவிழா பண்டிகையை முன்னிட்டு ஆயிர கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது. உலகமெங்கும் இன்று ரம்ஜான் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேனி ... Read More
ராஜபாளையத்தில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையை முன்னிட்டு காலை 8 மணி அளவில் ஊர்வலம் நடைபெற்றது. சம்மந்தபுரத்தில் இருந்து இஸ்லாமிய கொடியை ஏந்தியவாறு, இறைவன் புகழ் வாசகங்களை முழக்கமிட்ட படி இஸ்லாமியர்கள் ... Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் முற்றுகை போராட்டம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் முற்றுகை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் வியாபாரம் செய்வது நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் ... Read More
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது.
தூத்துக்குடி மாவட்டம் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தூத்துக்குடி கல்வி ... Read More
