Tag: தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நக்கல முத்தன்பட்டியில் காரும் லாரியும் நேருக்கு நேர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் காரை ஓட்டிவந்த குலசேகரப்பேரி ஒத்தக்கடை ... Read More
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் ... Read More
காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 10 கிலோ 800 கிராம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் காவலர் ரங்கன் ஏழுமலை மற்றும் போதை பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் உமா ... Read More
வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.
அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி.. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ... Read More
ஆசனாம்பட்டு கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு. ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.
திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு; ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் ஆவணங்கள் தீயில் கருகி சேதம். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, ஆசனாம்பட்டு கிராமம், தில்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை ... Read More
வேலூரில் 20 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த இரு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமலும் , அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையிலும் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, ... Read More
கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு. அரியூர் போலீசார் விசாரணை..
வேலூரில் கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு. வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(34), வேலூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்கிறார். இவர் தனது நண்பர்களுடன் அரியூர் ... Read More
பாபநாசம் அருகே அமமுக சார்பில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி டிடிவி தினகரன் பங்கேற்பு…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கான நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜைனூல் உலூம் அரபிக் கல்லூரி திருமண மஹாலில் நடைபெற்றது. ... Read More
செம்பனார்கோயில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, மாவட்ட ஊராட்சி குழு ... Read More
ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த ராணுவ வீரனின் மரணம் செய்தி பெரும் சோகத்தில் மூழ்கிய கிராமம்.
தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவரது மகன் யோகேஷ் குமார் பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தார். தகவல் அறிந்து கிராம ... Read More
