Tag: தலைப்பு செய்திகள்
பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சியில் பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி.
பழுதாகி உள்ள சாலை பொதுமக்கள் அவதி பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் ஸ்ரீதேவி சிவகெங்கை அம்மன் கோவில் அருகில் உள்ள மக்கள் வாழும் தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்தாததாலும் ஒரு தெருவில் சாலை ... Read More
பாபநாசம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை..
சொத்து தகராறில் விவசாயி கொலை தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 45 இவரது குடும்பத்திற்கும், அண்ணன் வீரையன் குடும்பத்திற்கும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக ... Read More
இராஜகிரி காசிமியா பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…ஏராளமானோர் பங்கேற்பு.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில், ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காசிமியா பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் பாபநாசம், சக்கராப்பள்ளி, ... Read More
ஆம்பூரில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா பங்கேற்பு.
SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி. திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் தொகுதி SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி ஆம்பூர் தொகுதி தலைவர் ஜீலான் பாஷா தலைமையில் நடைபெற்றது. ... Read More
வாணியம்பாடி அருகே விடுதலை சிறுத்தைகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிளிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பேனர் கிளித்ததாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை ... Read More
காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.
விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது விஐடி பல்கலைக்கழக வேந்தர் G.விசுவநாதன் ... Read More
ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியத்தின் ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நேற்று தொடங்கியது. அதனை மாவட்ட திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி( PD ... Read More
தூத்துக்குடி ‘நெய்தல்’ திருவிழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி அழைப்பு.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சமூகவலையத்தளம் மூலம் தூத்துக்குடி நெய்தல் கலை விழா மற்றும் 4-வது புத்தகத் திருவிழாவிற்கு அழைப்பு விடுத்தார். அதில் கனிமொழி பேசிய உரை: சென்ற ஆண்டு ... Read More
ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க வேண்டும்: கிராம மக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி; ஒட்டுடன்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஊரணியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரடம் கிராம மக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில் ... Read More
பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிலச்சு வந்தார் D. ஜெகன்நாதன். தலைமை தாங்கினார் சொக்க ரிஷி குப்பம் ஊராட்சி மன்ற ... Read More
