BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் ... Read More

பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!
ஆன்மிகம்

பொிய வியாழன் நிகழ்வின் ஆண்டவரின் இறுதி இரவு உணவு விழா.!

தூத்துக்குடியில்; கிறிஸ்தவர்களின் புனித வார நாளிலே பெரிய வியாழனாகிய , தாளமுத்து நகர் புனித மடு ஜெபமாலை மாத ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியில் கிறிஸ்து ஏற்படுத்திய அன்பு கட்டளை, நற்கருணை மற்றும் ... Read More

தூத்துக்குடி கடலில் ரூ.700 கோடியில் காற்றாலை : வஉசி துறைமுக ஆணையம் திட்டம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி கடலில் ரூ.700 கோடியில் காற்றாலை : வஉசி துறைமுக ஆணையம் திட்டம்!

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் மூலமாக ரூ.700 கோடி மதிப்பில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ... Read More

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை !!
ஆன்மிகம்

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை !!

ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை அருகே காஞ்சனகிரி மலைக்கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வருகிறது.   இந்தநிலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 தரப்பினரும் தனித்தனியே சிப்காட் போலீசில் ... Read More

செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
தஞ்சாவூர்

செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கும் வெட்டாற்றை மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் இருந்து கிழக்கே தென்கரை ஆலத்தூர் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வெட்டாற்றின் பெரும்பகுதியில் மணல் திட்டுகள் உருவாகியுள்ளது.   இதில், நாணல்கள் மற்றும் ... Read More

அரசியல்

முதலமைச்சரின் உடன் பிறப்புகளாய் இணைவோம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உடன்பிறப் புகளாய் இணைவோம் நிகழ்ச்சியின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று சீர்காழி கிழக்கு ஒன்றியம் திருவாலி ஊராட்சியில் நடைபெற்றது.   ... Read More

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்.
மயிலாடுதுறை

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம் பந்தல் (பால் பண்ணை அருகில் )புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தொடர்பாக ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஊர்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி பதவி ஏற்பு;
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஊர்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி பதவி ஏற்பு;

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஊர்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ... Read More

திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி முகாம்.
அரசியல்

திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி முகாம்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஒரு கோடி புதிய கழக உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கினையொட்டி மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் ... Read More

பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!
திருநெல்வேலி

பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையம் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சி..!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா, திருக்குறுங்குடி இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சித்தா மருத்துவ உடல் நல மையத்தின் சார்பில் யோகாசனம் தியானப் பயிற்சிகள் நாடி சுத்தி பிராணாயாமம் மூச்சுப்பயிற்சிகள் நற்பண்புகள், முத்திரைகள் ... Read More