Tag: தலைப்பு செய்திகள்
டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை தலைமையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நிர்வாகி சேதுராமன், தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் முறையை செயல் படுத்தவும் விழிப்புணர்வு ... Read More
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ... Read More
உடுமலைப்பேட்டை யில் புகழ்பெற்ற தலை கொண்ட அம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புகழ்பெற்ற பழமையான அருள்மிகு சொர்ண காமாட்சி அம்மன் என்று அழைக்கப்படும், ஸ்ரீ தலை கொண்ட அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா சிவ ஸ்ரீ குமணன் குருக்கள் தலைமையிலும் யாகசாலை ... Read More
தேனியில் நடைபெற்ற ” நெகிழியில்லா தேனி மாவட்டம் ” விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
தேனி மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பதற்காக நெகிழியில்லா தேனி! மீண்டும் மஞ்சப்பை! என்ற விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்ற இந்த ... Read More
இந்து அறநிலையத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ளது ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் சித்திரை திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கெளமாரியம்மனை தரிசனம் செய்வர். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ... Read More
பாதாள சாக்கடை குழாய் உடைந்து குடிநீர் குழாய் மூலம் கலந்து குடிப்பதற்கு பயனற்ற நிலை பொதுமக்கள் குற்றம் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் பாதாள சாக்கடை நீயிர்கள் உடைந்து குடிநீர் குழாய்கள் மூலம் கலந்து பொது மக்களுக்கு குடிப்பதற்கு பயனற்ற நிலையில் கழிவுகளுடன் வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து பொதுமக்கள் குற்றம் ... Read More
பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் போட்டி தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு பயிற்சி.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள ஆர் டி பி கல்லூரியும் விவேகானந்தா ஐ ஏ எஸ் அகடாமி மற்றும் ஆஸ்கர் இன்ஸ்டிடியூட் இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு அரசு போட்டி தேர்வுகளை பற்றி விழிப்புணர்வு ... Read More
வேலூர் மாவட்டத்தில் 104 மையத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 18,663 மாணவர்கள் எழுதுதினர்.
வேலூர் மாவட்டம் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று வியாழக்கிழமை தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 20 முதல் 31-ந் தேதி ... Read More
காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக தண்ணீர் மற்றும் மோர் பந்தல்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக பங்குத் தந்தை வின்சென்ட் அவர்களால் கோடை கால தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்வில் ... Read More
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். முற்றுகைப் போராட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து கண்டன மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் ... Read More
