Tag: தலைப்பு செய்திகள்
ஒசூர் அருகே ராம்ஜானுக்காக பலியிட 5 ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டதா? ஒட்டகங்களை சிறைபிடித்த சிவசேனா கட்சியினரால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக 5 ஒட்டகங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் ஓடி விட ரம்ஜான் ... Read More
போடி நகர திமுக சார்பாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்; 500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்கள் சேர்க்கும் நபருக்கு தங்க நாணயம்.
தமிழக முதல்வர் தமிழக ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை திமுக நிர்வாகிகள் சேர்க்க வேண்டும் என அறிவிப்பு எதிரொலியாக தேனி வடக்கு செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் தலைமையில், தேனி, போடி, பெரியகுளம் ... Read More
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு பொற்காலம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடிமுரசு இஸ்மாயில் பாராட்டு.!
திருச்சி: தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் இடிமுரசு இஸ்மாயில் பாராட்டு தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில ... Read More
சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ... Read More
வாணியம்பாடியில் 10 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்காட்சில் இடம் பிடித்து பள்ளி மாணவர்கள் சாதனை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் லக்கி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 65 பேர் கலந்து கொண்டு 209 கிலோமீட்டர் ... Read More
தராங்கம்பாடியில் குருத்தோலை பவணி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தராங்கம்பாடியில் தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை, தென்னிந்திய திருச்சபை மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஆகிய மூன்று திருச்சபைகளிலிருந்து தரங்கம்பாடிக்கு குருத்தோலை ஞாயிறன்று பவணியாக சென்றனர். இயேசு ... Read More
உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அக்கற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பம் மாவட்டம் உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடம் சேதம் அடைந்து மேற்குறைகள் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது தற்போது கட்டப்பட்ட புதிய அங்கன் வாடியின் கட்டிடம் ... Read More
பழனி பாதயாத்திரை குழுவினர்கள் உடுமலைப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் அன்னதானம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த ஆலம்பாளையம் அருகே அமரவேல் ராஜலட்சுமி அவர்களின் தோட்டத்து சாலையில் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பழனி பாதயாத்திரை குழுவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தங்கி சாலையில் முருகன் கடவுளுக்கு சிறப்பு ... Read More
கம்மவார் சங்கம் சார்பில்; கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
கோவில்பட்டியில் கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா.! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாணவ மாணவி கலை நிகழ்ச்சி மற்றும் யோகா போட்டிகள், ... Read More
கோவில்பட்டி அருகே சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!
நீர் மோர் பந்தல் திறப்பு விழா..! தூத்துக்குடி வடக்கு மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கிராமத்தில் நீர் மோர் பந்தல் சிறப்பு விழா ... Read More
