Tag: தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம்
மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்து மத்திய அரசுக்கு ஒரு லட்சம் அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் கையெழுத்து இயக்கம், பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ... Read More
பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் சிறுமி ஒருவர் பூட்டி கிடக்கும் பூங்காவை திறந்து வைக்ககோரி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப்பிடம் கோரிக்கை மனு அளித்தது ... Read More
தவேக தலைவர் விஜய்க்கு மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
தவெக தலைவர் விஜய் கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் சென்னையிலிருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வருகை தருகிறார் அவரை பார்ப்பதற்காக தவெக தொண்டர்கள் நிர்வாகிகள் ரசிகர்கள் ... Read More
வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் இடையில் இருந்த சிறிய வழி சிமெண்ட் பூசி மூடல்: வயது முதிர்ந்த நபர்கள் நடக்க முடியாமல் திணறல்!
வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் வேலப்பாடி அருகில் அமைந்துள்ளது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பக்கத்து கட்டடத்தில் இயங்கும் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்வதற்கு வசதியாக ஒரு சிறிய வழி இரும்பு கேட் போட்டு அமைக்கப்பட்டு ... Read More
போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகே பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோபி மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு ... Read More
60 செங்கல் சூளைகளில் கட்டாய வசூல் வேட்டை நடத்தும் காவல் ஆய்வாளர் சுபா: வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளது கணியம்பாடி இங்கே வேலூர் தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா பணியாற்றி வருகிறார். இந்த சுபா வசூல் ... Read More
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியா செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) ஆர்.ஈ.சி. லிமிடெட் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. ... Read More
அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது கழிவு குப்பைகளை சேகரித்து தென்காசி யானை பாலம் சிற்றாற்று விடும் அவலம்
வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தென்காசி இருந்து வருகிறது அதேபோல வற்றாத ஜீவநதி தாமிரபரணி நதியின் போலே தென் பகுதியில் தென்பொதிகை மலையின் உருவாகும் தேனருவி செண்பகாதேவி குற்றால அருவி ஐந்தருவி தென்காசி சிற்றாறு ... Read More
தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் : வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
தென்காசியில் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் தமிழினியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ... Read More
வேடசந்தூர் பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ள துணை போக்குவரத்து கழக பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் தமிழக அரசு வழங்கியுள்ளது. ... Read More