Tag: தலைப்பு செய்திகள்
ஆற்காடு அருகே உள்ள சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு மன்றம்) திறப்பு விழா!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி அவர்களின் அறிவுரையின் படி ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஶ்ரீ சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் ANTI DRUG CLUB (போதைப் பொருள் தடுப்பு ... Read More
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இளவரசன், அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ... Read More
திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலெக்டர் மகாபாரதி ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கடையூர் சன்னதி தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், குழந்தை ... Read More
அம்பையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலி பண இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் உட்பட அரசு வழக்கறிஞருக்கு பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய போக்சோ நீதிமன்ற அரசு ... Read More
பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.
பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் அரசினர் மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. விடுதி காப்பாளராக. சசிகலா என்பவர் இருந்து வருகிறார். இந்த விடுதியில் 55 மாணவிகள் இருப்பதாக தகவல் பலகையில் உள்ளது. ஆனால் 20 மாணவிகள் ... Read More
பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?
வேலூர் மாவட்டம்: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சி சோமு (எ) சோமசுந்தரம் பணியாற்றி வந்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோமசுந்தரம் காலமாகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் சாத்கர் ... Read More
ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கம்: பாஜகவின் கோழைத்தனமான செயல், எம்.எச்.ஜவாஹிருல்லா.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி பெயர் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத் ... Read More
வாணியம்பாடி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்த ஊராட்சி மன்ற தலைவர்.
திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கொல்லகுப்பம் ஊராட்சில் உள்ள சின்ன கொல்லகுப்பம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை 10ஆண்டுகளுக்கு மேல் சாலையில் பழுதடைந்துள்ள நிலையில் இருந்தது. இதை ஊராட்சி மன்ற ... Read More
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பதவி.
திருப்பூரில் செயல்பட்டு வரும் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த பல மாதங்களாக மேற்பார்வை பொறியாளர் பதவி காலியாக உள்ளதால் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உடனடியாக மேற்பார்வை பொறியாளரை நியமிக்கப்படுவதை ... Read More
