BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது.
குற்றம்

பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது.

தூத்துக்குடி மாவட்டம் : விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை கடையின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிய எதிரிகள் 2 பேர் கையும் களவுமாக கைது - ... Read More

தேனியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி. ரயில்வே போலீசார் விசாரணை.
தேனி

தேனியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி. ரயில்வே போலீசார் விசாரணை.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிச்சாமி மனைவி லட்சுமி (45). இவர் தேனி அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் இல்லத்திற்கு இன்று வந்தவர், மதுரை சாலையில் ... Read More

வாணியம்பாடி அருகே தாய் மற்றும் மகனை விஷப்பாம்பு கடிதத்தில்  மகன் உயிரிழப்பு தாய்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே தாய் மற்றும் மகனை விஷப்பாம்பு கடிதத்தில் மகன் உயிரிழப்பு தாய்க்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி தவமணி மற்றும் மகன் ஹரிகிருஷ்ணன்(19) வீட்டில் இருந்தபோது இவர்களை கொடிய விஷமுள்ள விஷப்பாம்பு கடித்துள்ளது.   பின்னர் 2 பேரையும் ... Read More

ராஜபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
விருதுநகர்

ராஜபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூரை சேர்ந்தவர் கார்த்திக். 50 வயதான இவர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் இயங்கும் இனிப்பத்தில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் வேலை முடிந்ததும் வழக்கம் போல ... Read More

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பாக உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழக தலைவர் முனைவர் சே.பா.சபரிராஜ் தலைமையில் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.   முன்னதாக கலை ... Read More

வேலூரில் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டம் கலெக்டர் பங்கேற்பு!!
வேலூர்

வேலூரில் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டம் கலெக்டர் பங்கேற்பு!!

வேலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன்,     மாவட்ட வருவாய் ... Read More

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர்  மாரிமுத்து அவர்கள் "தினம் ஓர் திடீர்ஆய்வில்" வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள" முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை ... Read More

தமிழக நிதியமைச்சர் சீரியஸ் பேச்சு…. மது குடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாம்!
அரசியல்

தமிழக நிதியமைச்சர் சீரியஸ் பேச்சு…. மது குடிப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவாம்!

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மது நுகர்வோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் ... Read More

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கைது.
அரசியல்

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல். பெண்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் கைது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று சூரத் நீதிமன்றத்தில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ... Read More

ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!

நீதிமன்ற உத்தரவுப்படி 19.8153 7 லட்சம் செலுத்த தாமதமானால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பேரூந்தை ஆற்காடு அருகே சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே அரசு பேருந்தில் விபத்துக்குள்ளாகி ... Read More