BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடலூர்

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் சிறுநெசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.     நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ... Read More

வேப்பூர் அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குற்றம்

வேப்பூர் அருகே ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை நுண்ணறிவு சப் இன்ஸ்பெக்டர் ராபின் ஜெரால்ட் தலைமையிலான போலீசார் கடத்தலுக்கு பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ... Read More

வேப்பூர் அருகே கோமாரி தடுப்பூசி முகாம்.
கடலூர்

வேப்பூர் அருகே கோமாரி தடுப்பூசி முகாம்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் பெரியசாமி கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.     நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் ... Read More

ஏலகிரி சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.
திருப்பத்தூர்

ஏலகிரி சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய பொழுது இரண்டாவது வளைவான பாரதியார் வளைவில் கார் கட்டுப்பாட்டை ... Read More

தண்ணீர் தினத்தை ஒட்டி ஆக்கூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.
மயிலாடுதுறை

தண்ணீர் தினத்தை ஒட்டி ஆக்கூரில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது‌. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை தாங்கினார்.   மாவட்ட ஊராட்சி ... Read More

களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!
திருநெல்வேலி

களக்காடு நகரட்சிக்கு தண்ணீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்!

நெல்லை மாவட்டம் களக்காட்டில் (மார்ச்.22) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, களக்காடு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கக் கோரியும், உப்பாறு ஆற்றுக்கரையோர பொதுபாதையை வழிமறித்து கட்டப்பட்டுள்ள ... Read More

வாணியம்பாடி அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி.
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி.

கொள்ளையில் ஈடுபட முயன்றவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து எஸ்.பி உத்தரவு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியில் நள்ளிரவில் இந்திய 1 ஏடிஎம் ஐ கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி ... Read More

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை ... Read More

பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம். பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாக: கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி
மயிலாடுதுறை

பொது தணிக்கை அறிக்கை படித்து காண்பித்து ஒப்புதல் பெறவும் இந்த கிராம சபை கூட்டம். பற்றாளராக வந்திருந்த அலுவலர் எந்த பதிவேடுகளும் இல்லாமல் வந்ததாக: கண் துடைப்பு கிராம சபையா என மக்கள் கேள்வி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் சரமாரி கேள்வி நீர்நிலைகளை பாதுகாத்து சுகாதாரமான குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்வதற்கும், ... Read More

ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-
ஆன்மிகம்

ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயம் உள்ளிட்டவற்றில் சாமி தரிசனம் செய்து வழிபாடு, இந்திய மற்றும் தமிழக கலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றி வாழ்ந்து வருவதால் ஆன்மீக நிம்மதி தேடி வந்ததாக தகவல்:-   ஆஸ்திரியா நாட்டை சார்ந்த ... Read More