Tag: தலைப்பு செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டம்; கும்பகோணத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம்.
சீனிவாசநல்லூர் இயற்கை விழிப்புணர்வு மையம் அறக்கட்டளை சார்பில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆட்சிப் பேரவை உறுப்பினர் ரேணுகா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் ... Read More
சிலம்பம் பள்ளி சார்பில் நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா.
குடந்தை வீரத்தமிழச்சி சிலம்பம் பள்ளி சார்பில் கும்பகோணம் பட்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. ... Read More
துவாக்குடியில் எல்கை பந்தயம்- சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்.
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் எல்கைபந்தயம் போட்டி நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ... Read More
மயிலாடுதுறையில் சாலை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் கூறைநாடு முதல் கண்ணாரத்தெரு வரை சுமார் 1.20 கி.மீட்டர் தொலைவுக்கு குறுகிய சாலை கடந்த பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டது. மேலும், அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் மழை காலங்களில் மக்கள் ... Read More
35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்.
அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு கள்ளிமடை, குட்டை, மந்தை, மைக்கேல் பாளையம் பகுதியில் சூறை காற்றிற்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்து சேதமான நிலையில், எண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நல்லகவுண்டன் கொட்டாய் ... Read More
பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.
ஈரோடு மாவட்டம்: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்முரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பர்கூர் தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ... Read More
5 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழில் முதன்மை தொழிலாக மாறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் காட்பாடியில் பேச்சு.
வேலூர் மாவட்டம்: காட்பாடி சன்பீம் மெட்ரிக், சி.பி.எஸ்.இ ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார் தாளாளர் தங்கபிரகாஷ், முன்னிலை வகித்தார் பள்ளி துணைத்தலைவர் ஜோன் ஆர்த்தி ... Read More
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த ஆலங்கட்டி மழை- மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு.
வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நள்ளிரரவு குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை ... Read More
காட்பாடியில் பாதை மாறி வந்த அரியவகை ஆந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்.
வேலூர் மாவட்டம்: காட்பாடி அடுத்த திருநகர் விவேகானந்தர் முதல் குறுக்கு தெருவில் உள்ள குமரேசன் என்பவரது இல்லத்தில் ஆசியா இந்தோனேசியா பசிபிக் தீவுகளில் வாழக்கூடிய அரிய வகை களஞ்சிய ஆந்தை ஒன்று வழி மாறி ... Read More
வேலூரில் வங்கியில் ரூ.34 லட்சம் கையாடல் செய்த உதவி மேலாளர் கைது ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் வங்கி பணத்தை கையாடல் செய்ததாக வங்கி துணை மேலாளர் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரேஸ்மிக் கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விருதுநகரை சேர்ந்த மதி முத்து என்பவரின் மகன் யோகேஸ்வர பாண்டியன் மேலாளராக வேலை ... Read More
