Tag: தலைப்பு செய்திகள்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கும் நிழ்ச்சி.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 17.3.23 நடைபெற்ற அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்கள் மீன் வளம்-மீனவர் ... Read More
தூத்துக்குடி மாவட்டம் : தூத்துக்குடி காமராஜ் மகளிர் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு துவக்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ... Read More
பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை கண்டித்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்கள் மீது பாஜக ஆர் எஸ் எஸ் குண்டர்களின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து, ராணிப்பேட்டை மாவட்டம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ... Read More
ஸ்ரீ கோபால கிருஷ்ண பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு பெருமாளை வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வானதிராஜபுரம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கோபாலகிருஷ்ண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... Read More
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியாய விலைக்கடை திறப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சியில் கடிச்சம்பாடி, அம்பேத்கர் தெரு உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 540 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதற்காக பொதுமக்கள் அரசிடம் தனியாக நியாய விலைக்கடை வேண்டும். என ... Read More
சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்தவர் கைது – ரூபாய் 2,500/- பணம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சேர்மராஜ், தனிப்பிரிவு முதல் நிலை காவலர் திரு. கருப்பசாமி மற்றும் போலீசார் நேற்று (16.03.2023) ... Read More
ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை திருடியவர் கைது – ரூபாய் 85,000/- மதிப்புள்ள ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் மீட்பு.
தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் குறிஞ்சி நகரை சேர்ந்த நாராயணன் மகன் காளிராஜன் (47) என்பவர் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் ராஜ் கண்ணா நகரில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ... Read More
தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட்நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான தேவராஜ் மகன் தங்க முருகன் (40) மற்றும் வளன் மகன் வசந்தகுமார் (20) ஆகியோர் கடந்த 14.03.2023 அன்று இரவு வசந்தகுமார் ... Read More
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மேயா் திடீா் விஜயம்..
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தமிழ்நாடு அரசின் அரும்பணிகள் மற்றும் சாதனைகளை விளக்கும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை மேயா் அவா்கள் பாா்வையிட்டாா். ... Read More
