Tag: தலைப்பு செய்திகள்
பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ... Read More
குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொழிகள் ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மாணவர்கள் கையாளும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகிறது. அதன்படி 2023 - 24 ஆம் ஆண்டுக்கான ஆறு முதல் எட்டாம் வகுப்பு ... Read More
வட மாநிலத்தவர்களுக்கு தொழிலதிபர் நடத்திய சமபந்தி போஜனம், திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு:-
சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலி வீடியோ வெளியிட்ட ஒரு நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் வடமாநில தொழிலாளர்களுடன் சமத்துவத்தை பேணும் வகையில் திமுக ... Read More
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனாம் மணியாச்சி பகுதியில் கடந்த 7ம் தேதி முன்பு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி ... Read More
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 18.03.2023 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள 150 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு ... Read More
சிறுதானியங்களை சாப்பிட்டால் மாரடைப்பு வராது! கலெக்டர் அட்வைஸ்!
வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் ... Read More
தேனி சார் – பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தலைமயிலான குழுவினரின் சோதனையில் ரூ.21,670 கைப்பற்றப்பட்டது.
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே திட்டச்சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது தேனி சார் - பதிவாளர் அலுவலகம். நாள் தோறும் பரபரப்பாக இயங்கி வரும் இந்த அலுவலகத்தில் அதிக அளவு ... Read More
திருச்சி அரியமங்கலத்தில் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேரில் 3 பேரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் திருவை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகன் ரமேஷ் (36) கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரமேஷ் நேற்று தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பொழுது ... Read More
பெல் நிறுவன வளாகத்தில் உள்ள அருள்மிகு திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறி திருக்கூட்டம் பொன்விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பாரத மிகுமின் நிலைய ஊரக வளாகத்தில் உள்ள திருமுருகன் திருக்கோவிலில் அருள்நெறித் திருக்கூட்டம் இயங்கி வருகிறது குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அருட்தந்தை அவர்களால் ஆன்மீகப் பணிகளுக்காக 1970 திருக்கூட்டத்தின் பொன்விழா நிகழ்வுகள் நடைபெற்றன. ... Read More
திருச்சி ஓயாமரி சுடுகாடு பைரவர் கோவில் அருகே விளக்கு கடை போடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் வெட்டி படுகொலை.
திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் ... Read More
