BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

அந்தியூரில் காணாமல் போன பள்ளி மாணவனை கண்டுபிடித்து தர கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.
ஈரோடு

அந்தியூரில் காணாமல் போன பள்ளி மாணவனை கண்டுபிடித்து தர கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் காளிதாஸ் காலனியைச் சேர்ந்தவர் செந்தில் சியாமளா தம்பதியர் மகன் ஜெகத்ரட்சகன் வயது 14 இவர் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.   ... Read More

பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
ஈரோடு

பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

ஈரோடு மாவட்டம், உப்பிலிய நாயக்கர் குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் பவானிசாகர் வனத்திற்குள் கஜகட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது ... Read More

தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.
மயிலாடுதுறை

தாருன் நஈம் பள்ளி வாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகிழ்ச்சிகள் நடைபெற்றது.   தாருன் நஈம் பள்ளிவாசல் மக்தப் மதரஸா ஆண்டு விழா ... Read More

திருப்பனந்தாள் அ.தி.மு.க. பொதுகூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேச்சு.
அரசியல்

திருப்பனந்தாள் அ.தி.மு.க. பொதுகூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியதுதான் திமுக அரசின் சாதனை முன்னாள் எம்.பி. பாரதிமோகன் பேச்சு.

 தஞ்சாவூர், திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் எம்.பி பாரதிமோகன், தலைமையில் திருப்பனந்தாள் கடை வீதியில் நடைபெற்றது.   கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமநாதன், ... Read More

நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.
அரசியல்

நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆதித்தமிழர்களான அருந்தியர்களை இழிவு படுத்தியும், தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு ... Read More

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளி:
Uncategorized

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளி:

போலிசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கொலை குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்- காயமடைந்த கொலை குற்றவாளி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி     ... Read More

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
மருத்துவம்

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாமினை மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் அன்னதான குழு சார்பில் கட்டணம் இல்லா பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அன்னதான குழு தலைவர் உமர்முக்தர் தலைமையில் மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் துவக்கி வைத்தார்‌.   ... Read More

தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் படித்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழில்நுட்ப கல்வி இயக்ககம் இயக்குநர் ஆர்.லலிதா IAS.

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 35 வது ஆண்டு விழா மார்ச் 11ஆம் தேதி மாலை நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் ... Read More

அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு

அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூரை அடுத்துள்ள சின்ன செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சித்தேஷ் இவரது மனைவி ரோஜா வயது 20 இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை இவருக்கு ... Read More

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழா – ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன் பிடித்த மக்கள்..
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மீன்பிடித்திருவிழா – ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன் பிடித்த மக்கள்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில் அக்கிராம மக்கள் சார்பில் மீன் குஞ்சகள் வாங்கி விடப்பட்டன.     தற்பொழுது மீன்கள் நன்கு வளர்ந்து இருந்த நிலையில் மீன் பிடித்திருவிழாவிற்கு ... Read More