BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
குற்றம்

திருப்பூரில் பொதுப்பணித்துறை மூலமாக கட்டிட மதிப்பீடு அறிக்கை அளிக்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், கட்டிட மதிப்பீடு அறிக்கை திருப்பூர்-மங்கலம் ரோடு பாரப்பாளையம் அய்யன் நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு ... Read More

மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.
தென்காசி

மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் 1ம் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை இவரது மனைவி சொர்ணம் நிறைமாத கர்ப்பிணி பெண் நேற்று மகப்பேறு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை கொண்டு சென்ற நிலையில் அங்கு மூச்சுத்திணறல் அதிகமாக ... Read More

தவில், நாதஸ்வர வித்வான்கள்,இசைக் கலைஞர்களுக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன், விருது வழங்க வேண்டுகோள்.
தமிழ்நாடு

தவில், நாதஸ்வர வித்வான்கள்,இசைக் கலைஞர்களுக்கு பத்மபூஷன், பத்ம விபூஷன், விருது வழங்க வேண்டுகோள்.

தஞ்சாவூரில் பிரபல தவில் வித்வான் டி.ஆர். கோவிந்தராஜன் (70) இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டிற்கான சங்கீத நாடக அகாடமி விருது கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய ... Read More

செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்.
அரசியல்

செம்பனாகோவில் தெற்கு ஒன்றியத்தில் திமுக தெருமுனை பிரச்சாரம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் திருவிடைகழி, நெடுவாசல், ஈச்சங்குடி- கடலி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.   மயிலாடுதுறை மாவட்ட ... Read More

விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!
அரசியல்

விகேபுரம் நகராட்சியில் ரூ29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை!!

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் ரூபாய் 29.51 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளுக்கு பாபநாசம் யானை பாலம் அருகே பூமி பூஜை செய்யப்பட்டது. அரூர் 20 திட்டத்தின் மத்திய, மாநில அரசு திட்டத்தின் ... Read More

காரைக்குடி அருகே கண்மாயில் விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார்.
சிவகங்கை

காரைக்குடி அருகே கண்மாயில் விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுவதாக புகார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் ஒ.சிறுவயல் சாலையில் 116 ஏக்கரில சங்கு சமுத்திரகண்மாய் ஏந்தல் கண்மாய் பகுதியில் மேலூரில் இருந்து காரைக்குடி நான்குவழிச்சாலை பணிக்காக சங்கு சமுத்திர கண்மாயில் கிராவல் மண் ... Read More

திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்.
மயிலாடுதுறை

திருமணஞ்சேரியில் உத்வாகநாதர் சுவாமி ஆலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

ஒவ்வொரு ஜோடிக்கும் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடை, முகூர்த்த மாலை, சீர்வரிசை வரிசை கொடுத்து மயிலாடுதுறை மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.    மயிலாடுதுறை மாவட்டம் ... Read More

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.
ஆன்மிகம்

உடுமலைப்பேட்டை அருகே கோவில் திருவிழாவில் கடவுள்கள் வேடம் அணிந்து சிறப்பு வழிபாடு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிழவன் காட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ புது மாரியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த நான்காம் தேதி முதல் கம்பம் போடுதல் திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் பூவோடு ... Read More

திருச்சி என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின 4வது நாள் கொண்டாட்டம்.
திருச்சி

திருச்சி என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தின 4வது நாள் கொண்டாட்டம்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி.யில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி நகர காவல் துணை ஆணையர் (தெற்கு) ஸ்ரீதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பாதுகாப்பு ... Read More

அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் சிறுத்தை பிடிக்க வனத்துறை மூலம் கூண்டு வைக்கப்பட்டது.
ஈரோடு

அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் சிறுத்தை பிடிக்க வனத்துறை மூலம் கூண்டு வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் கடந்த 15 நாட்களில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் வளர்த்து வந்த நான்கு நாய்களை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கவ்வி இழுத்து ... Read More