Tag: தலைப்பு செய்திகள்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே விவசாய தோட்டத்திற்கு வைத்த மின் வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய தோட்டத்தை சுற்றி வைத்த மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்ததில் மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக பலி. தகவலறிந்த ... Read More
திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு வாரக் கொண்டாட்டங்கள் துவங்கியது.
திருச்சி என்ஐடி எனப்படும் தேசிய தொழில் நுட்ப கழக வளாகத்தில் இந்த ஆண்டு மகளிர் தின விழாவை டாக்டர் எஸ்.வேல்மதி தலைமையில் திருச்சி என்.ஐ.டி. மகளிர் பிரிவு ஒருங்கிணைக்கிறது. தொடக்க விழாவிற்கு ஆசிரியர்கள், ... Read More
உடுமலைப்பேட்டை இரத்தின லிங்கேஸ்வரர் கோவில் மாசிமகம். பெளர்ணமி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தில்லை நகரில் இரத்னாம்பிகை உடனமர் இரத்தினலிங் கேஸ்வரர் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் விநாயகர், முருகன், பிரம்மா, துர்க்கைஅம்மன், ஆழ்வார்கள், ஐயப்பசாமி, கால பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய ... Read More
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சாலைகளில் காய்கறி கடை வியாபாரிகள் உடனடியாக உழவர் சந்தைக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பட்டமங்கலம் தெரு, மகாதான தெரு, பெரிய கடை வீதி, அண்ணா நகர், முல்லை தெரு ஆகிய பகுதிகளில் குப்பைகள் அள்ளும் பணியையும் ... Read More
வெளி மாநில தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து வதந்திகளை நம்ப வேண்டாம் என எடுத்துரைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்களை,. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சந்தித்து நலம் ... Read More
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தந்தையினை இழந்தது குழந்தைகள் என மொத்தம் 41 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4000/- வீதம் என மொத்தம் ரூ-.6,92,000/- உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் (மின் வத்சலயா) பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் தந்தையினை இழந்தது குழந்தைகள் என மொத்தம் 41 ... Read More
திருமண வரம் தரும் திருமணஞ்சேரி கோவில் மாசி மக தீர்த்தவாரி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதனால் ... Read More
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ... Read More
மயிலாடுதுறையில் புதியதாக இயக்கப்பட்ட நகர பேருந்தினை இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து வரவேற்ற பொதுமக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சியில் மயிலாடுதுறை - சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து இயக்க வேண்டும் மற்றும் ஐந்து பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஏழாம் ... Read More
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட கூட்டம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பன்னாட்டு சமூக தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கவுன்சில் மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மாநில மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மற்றும், சமுக சேவையாளருக்கு விருது வழங்கும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ... Read More
