Tag: தலைப்பு செய்திகள்
ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவலம்.
ஆலங்குளம்: தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆலங்குளம் விளங்கி வருகிறது. இங்கு நோயாளிகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்னர் தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவமனையாகியது. ... Read More
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டயர் ரீட்டிரேடிங் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான கனரக வாகனங்களின் டயர்கள் தீயில் எரிந்து நாசம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. ... Read More
கீழயிடியில் அருங்காட்சியம் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கள ஆய்வு.
தமிழர்களின் தாய்மடியாம் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக கீழடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் இந்த அகழாய்வு ஆராய்ச்சியில் பல தொல்லியில் பழைய நூற்றாண்டில் பெரும்பாலான பொருட்கள் கண்டடுக்கப்பட்டு அருங்காட்சியம் அமைக்கபெற்று பொதுமக்கள் பார்வைக்க வைக்கப்பட்டு ... Read More
அந்தியூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வாலிபர் பலி.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி இவரது மகன் சிவசிதம்பரம் வயது 28 இவர் அந்தியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இரவு பணியை முடித்து ... Read More
திருநங்கைகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது மாநகராட்சி துணை மேயர் பேச்சு.
தஞ்சாவூர், திருநங்கைகளின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை தமிழ அரசு கொண்டு வந்துள்ளது என்று தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பேசினார். மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI), தமிழ்நாடு எய்ட்ஸ் ... Read More
குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் வியாழன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ... Read More
விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி சிக்னேச்சர் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை ... Read More
கும்பகோணம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு தேர்தல்கள் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் ஜனநாயக முறைகள் தேர்தல் நடைபெறவில்லை பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் ... Read More
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் குத்தாலம் கொள்ளிடம் சீர்காழி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு ... Read More
மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு , குடிநீர் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா, செத்ததற்குப் பிறகு தான் வசதிகளை செய்து தருவீர்கள் என சரமாரியாக அதிகாரிகளை சாடிய மாவட்ட ஆட்சியர் :-
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தாலம், கொள்ளிடம் மற்றும் ... Read More
