Tag: தலைப்பு செய்திகள்
மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி.
மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் T.B.M.L.கல்லூரியில் "மாணவர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி வகுப்புகள்" 10.02.2023 லிருந்து தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெறுகிறது. T.B.M.L.கல்லூரி மற்றும் ஹோப் பவுண்டேஷன், தரங்கம்பாடி, இணைந்து மாணவர்களுக்கான 15 நாட்கள் ... Read More
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார் என உலக தமிழ் பழ நெடுமாறன் தஞ்சையில் பேட்டி. தஞ்சாவூர் அருகே விளாரில் ... Read More
கோவில்பட்டியில் செயல்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 20 வது வார்டு பாஜக நகர மன்ற உறுப்பினர் மீசை எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 20 வது வார்டு பாஜகவை நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார் இவர் தங்கள் 20 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரியும் ... Read More
கும்பகோணத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 492 வழக்குகளுக்கு தீர்வு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 492 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் கோர்ட்டுகளில் நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கும்பகோணம் கோர்ட்டில் ... Read More
தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம். கல்யாணசுந்தரம் எம்.பி. தீர்மானங்களை விளக்கி சிறப்புரை.
தஞ்சாவூர் மாவட்டம். தஞ்சை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அவைத்தலைவர் க.நஷீர்முகமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செ.இராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ... Read More
மொளச்சூர் பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர் பகுதியில் உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீட்டினை இடித்து புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை நெற்குன்றம் பகுதியை ... Read More
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் கொள்ளையடித்த நகைகளை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் கை மணிக்கட்டை வெட்டியதால் பரபரப்பு.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பாண்டிச்சேரி காலம்பட்டு களிமேடு குப்பம் பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சுகன் வயது 28 திருட்டு வழக்கில் புதுச்சேரி சிறைச்சாலையில் புதுச்சேரி சேர்ந்த சுரேஷ் மாடக்குடி சேர்ந்த ராமு ... Read More
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் 81 வழக்குகள் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றத்தில்) தீர்வு காணப்பட்டது இணையடுத்து. ... Read More
கிணற்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக தீயணைப்புத் துறை மீட்பு
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த உதயகுமார் என்பவரது மகள் வாணி 10 ம் வகுப்பு படித்து வரும் மாணவி.. ... Read More
பட்ஜெட்டில் உணவுக்குத் தரவேண்டிய மானியத்தையும் – உரங்களுக்குத் தர வேண்டிய மானியத்தையும் நிறுத்தியது மக்கள் விரோத செயல் என ப.சிதம்பரம் குற்றம்சாட்டு.
தஞ்சை தனியார் கல்லூரி வளாகத்தில் சேம்பர் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரி சார்பில் மத்திய பட்ஜெட் 2023 - 24 குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னான் மத்திய நிதி அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ... Read More
