Tag: தலைப்பு செய்திகள்
உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் விளையாட்டு நலத்துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம்.
தேனி மாவட்டம் நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள் சென்னையில் ஜனவரி 26ல் குடியரசு தின விழா வின் கவர்னர் ரவி அவர்கள். தமிழக முதல்வர் உயர்திரு.ஸ்டாலின் அவர்கள் ... Read More
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் எடை குறைவான தராசுகள் வைப்பதாக புகார் எதிரொலி திடீர் ஆய்வு எடை குறைவான தராசுகள் பறிமுதல்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூ மார்க்கெட் மற்றும் தினசரி காய்கறி சந்தையில் திண்டுக்கல் தொழிலாளர்கள் முத்திரை அளவீடு துறையின் சார்பில் திடீர் ஆய்வு நடத்தினார். அதில் எடை குறைவான தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ... Read More
தரங்கம்பாடி தாலுக்கா மற்றும் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி அலுவலகம், தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம், பொறையார் பேருந்து நிலையம், ஒழுகை மங்களத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணி உள்ளிட்ட இடங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ... Read More
குத்தாலம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது குத்தாலம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 0-18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழந்தைகள் மற்றும் ... Read More
கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சங்கர் நகரை சேர்ந்த சேக் முகமது மகன் சையது முகமது புகாரி (37). இவர் சண்முகா நகரில் தீப்பெட்டி மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி ... Read More
காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
நிலக்கோட்டையை அடுத்த அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததாக கூறி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ... Read More
கேலோ இந்தியா தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பள்ளி மாணவன் தங்கம் வென்றார்.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்ட பள்ளி மாணவன் தங்கம் வென்றார். போபாலில் நடைபெற்ற இளையோர்கான கேலோ இந்தியா தடகள போட்டியில் நெல்லை மாவட்டம் எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர் பாலஜீவா ... Read More
அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா..! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சரும் ... Read More
மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் வந்து இறங்கிய கல்வி சீர்.
திருச்சி துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. திருச்சி துவாக்குடி வடக்கு மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு ... Read More
திருச்சி காவிரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும்; ஆட்சியர் பிரதீப் குமார் உறுதி.
திருச்சி, திருச்சி காவேரி பாலம் 15 நாட்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறினார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண ... Read More
