BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..
தேனி

போடிநாயக்கனூரில் தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனயில் வருமான வரி துறையினர் தீவிர சோதனை. டாக்டர் அன்புச்செல்வன் தேனி மாவட்ட மருத்துவ இயக்குனராக பணியாற்றி வருகிறார்.     மேலும் ... Read More

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 100 அடி தண்ணீர் இல்லாத மெட்டை கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி.
தேனி

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 100 அடி தண்ணீர் இல்லாத மெட்டை கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி.

மூன்று வயது ஈஷா இரண்டு வயது ஜீவிதா இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு. போடி தீயணைப்புத் துறையினர் 3 மூன்று நபர்களை பலத்த காயங்களுடன் மீட்டு சிரிச்சிக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதி. தேனி மாவட்டம் ... Read More

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலை மயிலை அருகே உள்ள உப்புத்துறை கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.   12 ஆண்டுகளுக்கு பின்னர் ... Read More

தேனி கம்மவர் கல்லூரியில் இன்று புதுமைப்பெண் 2வது திட்டத்தின் கீழ் வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி ஆட்சியர் தலைமையில் நடந்தது.
தேனி

தேனி கம்மவர் கல்லூரியில் இன்று புதுமைப்பெண் 2வது திட்டத்தின் கீழ் வங்கி அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி ஆட்சியர் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவியருக்கு ... Read More

தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தேனி

தேனி மாவட்ட விளையாட்டு திடலில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தேனி ஆட்சியர் துவக்கி வைத்தார்.

  தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான 2022 -23 கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் ... Read More

செங்கோட்டை அருகே பிரானூர் தீப்பாச்சி அம்மன் கோவில் கொடை விழா பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு.
ஆன்மிகம்

செங்கோட்டை அருகே பிரானூர் தீப்பாச்சி அம்மன் கோவில் கொடை விழா பறவை காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், செங்கோட்டை பிரானூர், பார்டரில் உள்ள பிரசித்தி பெற்ற தீப்பாச்சி அம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கோவில் கொடை விழா வெகு விமரிசையாக ... Read More

வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!
திருச்சி

வேங்கைவயல் சம்பவம்: திருச்சியில் 8 பேரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை!

  திருச்சி, புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது தொடர்பாக திருச்சியில் சிபிசிஐடி காவல் துறையினர் முகாமிட்டு 8 பேரிடம் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.   புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், ... Read More

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீன்..
தென்காசி

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீன்..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் முக்கிய சாலையில் தபால் நிலையம் எதிரே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய்கள் பதிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் செல்கிறது.   ... Read More

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர்

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து. மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் ... Read More

மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர்

மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து. மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஆர்ப்பாட்டத்தில் கலந்து ... Read More