Tag: தலைப்பு செய்திகள்
சுவாமிகள் வேதாந்த பணி எனும் தலைப்பில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவு.
சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் உரையாற்றி விட்டு கடந்த 1897ம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி கும்பகோணம் வந்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கி இருந்து சுவாமிகள் வேதாந்த பணி எனும் ... Read More
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள சர்ஜில் இமாம் உமர் காலித் போன்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.அறிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:- 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ... Read More
திருவாவடுதுறை ஸ்ரீ நாககன்னி அம்மன் எட்டாம் ஆண்டு சம்வஸ்தரா அபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருவாவடுதுறை கீழக்காலனி ஸ்ரீ நாககன்னி அம்மன் ராகு கேது நாகதோஷ பரிகார ஆலயம் ஸ்ரீ நாககன்னி அம்மன் எட்டாம் ஆண்டு சம்வஸ்தரா அபிஷேக ஆராதனையும்,.. ... Read More
பாலமேடு வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 50ஆம் ஆண்டு அன்னதான விழா.
மதுரை மாவட்டம் பாலமேடு நாடார் தெருவில் உள்ள கஜேந்திரன் விவசாய பண்ணையில் அமைந்திருக்கும் ஸ்ரீ வேல்முருகன் திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி பாதயாத்திரை குழு சார்பாக 50 வது ஆண்டு அன்னதான விழா ... Read More
கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததை போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். கே.எஸ். அழகிரி.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்த மாதிரி இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் பேட்டி. ... Read More
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியைச் சேர்ந்த 2 பக்தர்கள் பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு சென்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியைச் சேர்ந்தவர்கள் அல்லிராஜ், முருகன். இருவரும் அண்டை மாநிலமான கேரளாவில் வியாபாரம் செய்து வருகின்றனர் இவர்கள் இருவரும் திருச்செந்தூர் முருகன் ... Read More
தைப்பூச திருவிழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சந்தன மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழா ... Read More
மாமன்னர் கோவில்பட்டியில் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா மற்றும் ஞான குருநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 55 ஆவது ஆண்டு அன்னதான குருபூஜை விழாவில், ... Read More
காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் பகுதியில் விநாயகர், ஷாடசர சண்முகநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் தவத்திரு.சஞ்சீவி இராஜா சுவாமிகளின் ஸ்கந்தாலயா அமைந்துள்ளது. இங்கு விநாயகர், ஷடாச்ர சண்முகநாதர், வராஹி அம்மன் மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் ஆலயங்கள் கடந்த நான்கு ... Read More
சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி லட்ச கணக்கில் ஏமாற்றிய சகோதரர்கள் கைது.
சினிமா பிரபலங்களின் பெயர்களில் போலி கணக்கு உருவாக்கி அதன் மூலம் பழகி காஞ்சி பெண்ணிடம் ரூபாய் இரண்டு லட்சம் பெற்று மீண்டும் மிரட்டல் விடுத்ததால் காவல்துறை புகாரின் பேரில் ஈரோடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ... Read More
