BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.
ஆன்மிகம்

திருக்களாச்சேரியில் உள்ள சீதலாதேவி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரி கிராமத்தில் சீதலாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.   முன்னதாக கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... Read More

தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வன் ஞாயிற்றுக் கிழமை பார்வையிட்டார்.   தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டாரத்தில்15,700 ஹெக்டேர் பரப்பளவில் சம்பா ... Read More

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்.
ஆன்மிகம்

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.   அருணகிரிநாதரால், "திருப்புகழ்", "கந்தர் அனுபூதி", "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட நூல்களில் திருவிடைக்கழி பற்றி பாடப்பட்டுள்ளது.     ... Read More

தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.
தேனி

தேனி மாவட்டத்தின் 18வது கலெக்டராகவும் 2வது பெண் கலெக்டராக சஜீவனா இன்று பொறுப்பேற்றார்.

  மதுரை மாவட்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்து வந்த தேனி, கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாளன்று தேனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக தமிழ்நாடு அரசு பிரித்து உருவாக்கியது.   ... Read More

மானாமதுரை வழிவிடு முருகன் ஆலாயத்தில் தைபூசத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

மானாமதுரை வழிவிடு முருகன் ஆலாயத்தில் தைபூசத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்.

செய்தியாளர் வி.ராஜா.     சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நெடுஞ்சாலை எதிரே அமைந்துள்ள புகழ்பெற்ற வழவிடு முருகன் ஆலாயம் ஒன்றாகும் இக்கோயிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு சிறப்பாக நடைபெற்றது வருகிறது.    தமிழ் கடவுள் ... Read More

தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று  வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.
ஆன்மிகம்

தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் தை பூசம் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.   தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், மாவூற்று ... Read More

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.
குற்றம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 13 லட்சம் திருட்டு.

அரிசி விற்பனை செய்து மொத்த வியாபாரிகளுக்கு வழங்க வைத்திருந்த நிலையில் மர்ம நபர்கள் கைவரிசை.   காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை.   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கனிகண்டீஸ்வரர் கோவில் ... Read More

நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை

நர்சரி, பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம்.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் ஆக்கூர் விவேகானந்தா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில், தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் மேத்யூ தாரகன் தலைமையில் நடைபெற்றது. ... Read More

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
ஆன்மிகம்

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆறுமுகநையினார் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்,.     ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளது. 1. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு (12 முதல் 19 வயது வரை) கபடி, தடகளம், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, ... Read More