Tag: தலைப்பு செய்திகள்
அண்ணா நினைவு தினம் கோவில்களில் 1500 பேர் சமபந்தி பொது விருந்தில் கலந்து கொண்டனர்.
பேரறிஞர் அண்ணா 54 -வது நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொது விருந்தில் கலந்து கொண்டனர். ... Read More
பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி காஞ்சியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது நினைவிடங்களில் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ... Read More
பள்ளி கல்வி துறை சார்பில் பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் மாநில அளவில் நீச்சல் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஆர்த்திதுவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில அளவிலான பாரதியார் தின / குடியரசு தின புதிய விளையாட்டுப் போட்டிகளான நீச்சல், வளைப்பந்து, ஜுடோ போட்டிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 06.02.2023 வரை நடைபெறவுள்ளது. இன்று பேரறிஞர் ... Read More
ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த தம்பதி கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகை குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர். ... Read More
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் ... Read More
பேரணாம்பட்டில் சுயேட்சை நகர மன்ற உறுப்பினர் அப்துல் ஹமீதின் சுவரொட்டியால் பரபரப்பு.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 பேரணாம்பட்டு நகராட்சியின் ஐந்தாவது வார்டு சுயேட்சை நகரம் மன்ற உறுப்பினராக இருந்து வருபவர் வழக்கறிஞர் அப்துல் ஹமீத் 1/2/2023 அன்று பேர்ணாம்பட்டில் தனது பெயரில் பேரணாம்பட்டு நகரம் ... Read More
பேரணாம்பட்டி வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அறிஞர் அண்ணாதுரை நினைவு நாள்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பிப்ரவரி 3 வடக்கு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாதுரை 54 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பேரணாம்பட்டு பங்களாமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆத்மா ... Read More
வேப்பூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு.!
கடலூர் மாவட்டம் வேப்பூர் சுற்றியுள்ள பூலாம்பாடி, சிறுநெசலூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், திரு பயிர், நாரையூர், நகர், கோ. கொத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். ... Read More
அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருமணஞ்சேரி ஸ்ரீ உத்வாகநாத சுவாமி திருக்கோவிலில் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ... Read More
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவாதம் இல்லாமல் டீ வடை மட்டும் சாப்பிட்டு 10 நிமிடத்தில் முடிந்த கவுன்சிலர்கள் கூட்டம். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை பேசாத கவுன்சிலர்கள்.
செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் 12-ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில், தலைவர் பரமேஷ்வரி முருகன் தலைமையில் இன்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், தலைவர், துணைத்தலைவர் உட்பட 9 கவுன்சிலர்கள் மட்டுமே ... Read More
