BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை உருவானால் தொழில் மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை

சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை உருவானால் தொழில் மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம்   தமிழ்நாடு அரசு கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி, இரட்டைமடி, அதிவேக குதிரை திறன் கொண்ட எந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகு பயன்படுத்தி மீன் பிடித்தல் உள்ளிட்ட 21 மீன்பிடி ஒழுங்குமுறை ... Read More

கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.
திண்டுக்கல்

கரியாம்பட்டியில் இருதரப்பு கிடையே சமாதான கூட்டம் சுமுக முடிவு.

செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சிலுக்குவார்பட்டி கிராமம், கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டியில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது கரியாம்பட்டி ,நடுப்பட்டி ... Read More

அலங்காநல்லூர் அருகே ஶ்ரீகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.
ஆன்மிகம்

அலங்காநல்லூர் அருகே ஶ்ரீகாளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் ஊராட்சி விட்டங்குளம் மேற்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன், மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.   இந்த விழாவானது கடந்த 2 நாட்களாக ... Read More

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மாவீரன் குருவின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரசியல்

அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மாவீரன் குருவின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் காந்தி மைதானத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் முன்னாள் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மாவீரன் காடுவெட்டி ஜெ.குருவின் பிறந்தநாள் விழா ... Read More

தருமையாதீனம் கிடாரம் கொண்டான் மகா கும்பாபிஷேக விழா 2023 – வாஸ்து சாந்தி பிரவேச பலி நேற்று மாலை நடைபெற்றது.
ஆன்மிகம்

தருமையாதீனம் கிடாரம் கொண்டான் மகா கும்பாபிஷேக விழா 2023 – வாஸ்து சாந்தி பிரவேச பலி நேற்று மாலை நடைபெற்றது.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன்.    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கைலாயம் பரம்பரை தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான திருவாரூர் இராஜன்கட்டளை சொந்தமான கிடாரம்கொண்டான், ஸ்ரீ சுந்தரபார்வதி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி திருக்கோவில்.    திருக்கோயிலில் வாஸ்து ... Read More

அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் கைது.
ஈரோடு

அந்தியூரில் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் கைது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்கிற ஆறுமுகம் உனது வீடு பழுது அடைந்துள்ளது ... Read More

பெண்கள் சமூக அறக்கட்டளை ஒருங்கிணைப்பின் மூலம் நபார்டு வங்கியின் உதவியுடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி மற்றும் கடனுதவி வழிகாட்டுதல்.
மயிலாடுதுறை

பெண்கள் சமூக அறக்கட்டளை ஒருங்கிணைப்பின் மூலம் நபார்டு வங்கியின் உதவியுடன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி மற்றும் கடனுதவி வழிகாட்டுதல்.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா T. மணல்மேடு ஊராட்சியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்கள் சமூக அறக்கட்டளை சார்பாக மகளிர்களுக்கான சுய தொழில் தொடங்குவதற்கான ... Read More

தேனி ஆட்சியரிடம் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நிரந்தரமான அரசு வேலை வேண்டி மனு வழங்கினர்.
தேனி

தேனி ஆட்சியரிடம் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் நிரந்தரமான அரசு வேலை வேண்டி மனு வழங்கினர்.

  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி புரிந்து வந்த பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆய்வக நுட்புணர்வர்கள் நேற்று தேனி ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க தேனி ஆட்சியர் அலுவலகம் ... Read More

குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.
மயிலாடுதுறை

குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.   இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் ... Read More

ஆண்டிபட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
குற்றம்

ஆண்டிபட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.   இப்பள்ளியில் 150 கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் தலைமையாசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்களுடன் ... Read More