Tag: தலைப்பு செய்திகள்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் ... Read More
மானாமதுரையில் நாய்களுக்கு வெறிநோய் விழிப்புணர்வு தடுப்புசி முகாம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் தடுப்பு ஊசி விழிப்புணர்வு முகாம் நகராட்சி ... Read More
மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் அடங்கிய சீமாங் சென்டர் அமைப்பதற்கு ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கம்பம் அரசு மருத்துவமனையில் அடிக்கல் நாட்டும் விழா.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளதால் தினசரி ஏராளமான உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். பெரும்பாலான நோய்களுக்கு ... Read More
மனிதாபிமான பிரச்னைகளில் ஜி.கே.வாசன் எம்.பி குற்றச்சாட்டு..கூட முடிவெடுக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்னைகளில் கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. ... Read More
தேனி ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, பெரியகுளம் ... Read More
தேனி கம்மவார் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கரத்தரங்கம் மையத்தை, இன்று தேனி ஆட்சியர் முரளிதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தேனி அருகே கொடுவிலார்பட்டி கம்மவர் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தை இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ... Read More
தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பொன் ... Read More
TBML கல்லூரியில் 74 ஆம் ஆண்டு குடியரசு தின விழா.
செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML கல்லூரியில் 74வது குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr. ஜீன் ஜார்ஜ், அவர்கள் தேசிய கொடியை ... Read More
டி.பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் தாரிக்கனி. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா T. பண்டாரவாடை தாருன் நஈம் பள்ளிவாசலில் 74 வது இந்திய குடியரசு தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ... Read More
அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலர் மாதேஸ்வரனுக்கு தமிழக முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் மாதேஸ்வரன் இவர் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் விதமாக குடியரசு தினமான இன்று ஈரோடு ... Read More
