BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.
ஈரோடு

பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையிலும், பவானி தாசில்தார் ரவிச்சந்திரன்,   பவானி யூனியன் ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், ... Read More

74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு.
மயிலாடுதுறை

74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது.   செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியக்குழு ... Read More

74 வது குடியரசு தின விழா யொட்டி திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் கிராம சபை கூட்டம்.
மயிலாடுதுறை

74 வது குடியரசு தின விழா யொட்டி திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் கிராம சபை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், திருக்கடையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் ... Read More

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு, 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கொடி மரியாதை செலுத்தினார்.‌     இதனைத் ... Read More

பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா.
வேலூர்

பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஜனவரி 26 பேரணாம்பட்டி நகர பா.ஜ.க ஓ .பி .சி அணி சார்பில் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.   இந்த விழாவுக்கு ... Read More

கோவில்பட்டியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள மஞ்சு நகர் பகுதியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனி திறப்பு விழா செந்தில்குமார், தினேஷ், தலைமையில் முன்னாள் ... Read More

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 74வது குடியரசு தின கொடியேற்று விழா.
தூத்துக்குடி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 74வது குடியரசு தின கொடியேற்று விழா.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   நேஷனல் பொறியியல் கல்லூரியில் 74வது இந்திய குடியரசு தின விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை பொறியியல் பிரிவு குரூப் கேப்டன் ... Read More

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.
வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஜனவரி 26 பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.   இந்த விழாவுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர். ஜெ. சித்ரா ஜனார்த்தனன். தலைமை ... Read More

பழனி திருக்கோயிலில் சுமார் 2 கோடி செலவில் சிறப்பு அன்னதானம்.
ஆன்மிகம்

பழனி திருக்கோயிலில் சுமார் 2 கோடி செலவில் சிறப்பு அன்னதானம்.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடைபெற்று வருகிறது.   தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி அமைச்சர் சக்கரபாணி சிறப்பு அன்னதானத்தை குடமுழுக்கு ... Read More

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது
தென்காசி

தேசிய கொடி விழாவில் திருக்கோவில் யானை கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தியது

தென்காசி மாவட்ட செய்தியாளர்கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமையான திருக்கோவிலாகும்.   இக்கோவிலில் 74 வது ... Read More