Tag: தலைப்பு செய்திகள்
தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் கலாச்சாரத் திருவிழா..!
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தேசிய சுற்றுலா தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் இன்று முதல் ஐந்து தினங்கள் கலாச்சாரத் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவினை தஞ்சாவூர் மாவட்ட ... Read More
கீழே கிடந்த 2 பவுண் தங்க செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணின் நேர்மையை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்த சேரன்மகாதேவி காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, அசோக் நகரரை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் நேற்று கோவிந்தபேரி, மனோ கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது கீழே கிடந்து 2 பவுண் தங்க செயினை எடுத்துள்ளார். அதனை அப்பெண் ... Read More
குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்த இளைஞர் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட, குறிச்சிகுளத்தை சேர்ந்த வெள்ளியப்பன்(30), என்பவர், இன்று குறிச்சிகுளம் பாலம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருநெல்வேலி, ஊரக உட்கோட்ட துணை ... Read More
தாளநத்தம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..!
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அவர்களை பாராட்டும் விதமாக பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ... Read More
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சிலமலை சுடுகாட்டில் போதை ஊசி பயன்படுத்திய மடக்கிப்பிடித்த காவல்துறையினர்.
செய்தியாளர் மு .பிரதீப். mephentermine போதை ஊசி மருந்துகளுடன் கைது. தப்பி ஓடிய மூன்று இளைஞர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடி சிலமலை அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்று ... Read More
சங்கரன்கோவிலில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணிகோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சன்னதி முன்பிருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து துவக்கிவைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதி ... Read More
தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம், எம்பி பழநிமாணிக்கம் உள்ளிட்ட திமுகவினர் மலர் தூவி மரியாதை.
மொழிப்போரில் நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, வீரப்பன், விராலிமலை சண்முகம், தண்டபாணி, சாரங்கபாணி, ஆகியோர் மொழிப்போரில் தங்களது உயிரினை இழந்தனர். ... Read More
தஞ்சையில் நடந்த தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து நடந்து சென்றார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் நடந்து சென்றார். ... Read More
நாளை குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கச்சதீவை இந்தியா மீட்க கோரி தஞ்சையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர், நாளை குடியரசு தின விழா நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதையொட்டி இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்து இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும் என மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ... Read More
தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பல் கொண்டாடுவது என்பதுதான் வழக்கம் அப்படி இருக்கும்போது தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல தஞ்சையில் சசிகலா பேட்டி.
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் பேட்டியளிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், ... Read More
