BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு- சின்னங்குடி ஆகிய மீனவ கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா காலமநல்லூர் ஊராட்சி சின்னமேடு, மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி ஆகிய மீனவ கிராமம் பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி. ... Read More

ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.
தஞ்சாவூர்

ராஜா கோரி சுடுகாட்டில் 1968 ஆம் ஆண்டு மறைந்த மொழிப்போர் தியாகி தமிழீழ விடுதலைப்புலி போசன் நினைவிடம் உடைப்பு.

தஞ்சாவூர், மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தஞ்சையில் போசன் நினைவரங்கம் சிதைக்கப்பட்டுள்ளது தமிழ் உணர்வாளர்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.     மொழி போருக்காக உயிர் நீத்த தியாகிகளின் வீரத்தை போற்றும் ... Read More

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு.
திருச்சி

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் அரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு.

திருச்சி மாவட்டம் லால்குடி, கீழன்பில் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.     ஆய்வின்போது பள்ளி கட்டிடங்களின் ... Read More

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.
திருச்சி

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.

திருச்சி  திருவெறும்பூர் அருகே உள்ள திருச்சி அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகளுக்கான சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்க தலைவரும், சாலை பாதுகாப்பு ... Read More

சேரன்மகாதேவியில் 74 அடி நீளம் உள்ள தேசியக்கொடி கோலம்.
திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் 74 அடி நீளம் உள்ள தேசியக்கொடி கோலம்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்ரீ ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 74 அடி நீளம் 24 அடி அகலத்திற்கு 250 கிலோ அரிசி 250 கிலோ உப்பு 240 ... Read More

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, போலீசார் அறிவுறுத்தலின் பேரில் திமுக கட்சிக்கொடி பேனரை திமுகவினர் அகற்றிய பின்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப்போர்  தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் திமுகவினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனரையும் கட்சி கொடியையும் அதிமுகவினர் அகற்றக் ... Read More

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.
மயிலாடுதுறை

மொழி போர் தியாகிகளுக்கு அமைதி பேரணி மற்றும் அஞ்சலி.

மயிலாடுதுறை மாவட்டம், மொழிப் போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர், இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் தங்களது ... Read More

வீட்டின் பூட்டை உடைத்து 68 பவுன் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் பற்றி உடுமலைப்பட்டை காவல் துறை விசாரணை.
திருப்பூர்

வீட்டின் பூட்டை உடைத்து 68 பவுன் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் பற்றி உடுமலைப்பட்டை காவல் துறை விசாரணை.

திருப்பூர் மாவட்டம்  உடுமலைப்பேட்டை காந்தி நகர் பகுதியில் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகள் லட்சுமி நாராயணசாமி இவர்தனது குடும்பத்துடன் கடந்த 22 ம் தேதிமதியம் 12 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள ... Read More

கோவில்பட்டி அருகே நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் மாற்ற ரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கைது.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் மாற்ற ரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கைது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் பொன்ராஜா, நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை ... Read More

திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்.
மயிலாடுதுறை

திருக்கடையூரில் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர்- டீ மணல்மேட்டில் உள்ள வெல்ஸ்பன் நிறுவனத்தின் சார்பில் காச நோய் பால்வினை நோய் இனப்பெருக்க வழி தொற்று பரிசோதனை மற்றும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் டீ மணல்மேடு, ... Read More