Tag: தலைப்பு செய்திகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் பகுதியில் தென்னை சார்ந்த பணிகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர் சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் குடும்பத்துடன் பணியாற்றி வருகின்றனர். வடமாநில ... Read More
எம்.எஸ்.பி திலகர் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சுதந்திரப் போராட்ட வீரர் எம்.எஸ்.பி.திலகர் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு குத்தாலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.பி.டி சூர்யா தலைமை தாங்கினார். ... Read More
அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை..
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள ராஜா வாய்க்காலில் அரசு பேருந்து கவிழ்ந்து 50க்கும் மேற்பட்டோர்க்கு காயம் ஏற்பட்டு,.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... Read More
மனமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும், தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மகன் சச்சின் ராம் என்பவருக்கும், கூடலூர் அதிமுக நகர செயலாளர் அருண்குமார் மகள் பிரதிஷ்டா தேவிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. ... Read More
தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த வி.சி.க கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ரூபாய் 2 லட்சத்து ... Read More
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு மக்கள் நலப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வதில் பல்வேறு தரப்பினரும் தயக்கம் காட்டிய நிலையில் இவர்களின் பங்கு அளப்பரியது என்பது அனைத்து மதத் தரப்பினரும் அறிந்ததே. மேலும் அக்காலத்தில் சாலையோர மக்களுக்கும் ... Read More
நிலக்கோட்டை அருகே நகல் எழுத்தர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட துள்ளுபட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் சதீஷ்குமார் வயது 37. இவர் நிலக்கோட்டையில் நகல் எழுத்தராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 37 ... Read More
உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பின்னால் வந்த அரசு பேருந்து காரில் மோதியதில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிப்பாளையம் பிரிவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில், ன்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அந்தக் காரில் மோதிய காரில் ... Read More
பண்டைய காலத்தில் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களாக பயன்படுத்திய அரிய வகை உபகரணங்கள் தற்போதைய 2 k கிட்ஸ் குழந்தைகளுக்காக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் மணிகண்டன். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பண்டைய கால மக்கள் பயன்படுத்தியும், தற்போதைய நவ நாகரீக காலத்தில் மறைந்து போன வீடுகளில் ... Read More
தஞ்சையில் தி.க.மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர், திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் செந்தூரப் பாண்டியன் வரவேற்றார். திராவிடர் கழக துணைத் ... Read More
