BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி,  மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் திருச்சி தனியார் ஹோட்டலில் நடந்தது. ... Read More

பவானியில் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு

பவானியில் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 ஈரோடு பவானி மேற்கு கண்ணார வீதியில் முன்னால் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 106-வதுபிறந்தநாள் விழா ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானி நகர அதிமுக செயலாளர் ... Read More

பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு

பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு, பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் உள்ளூர் வளர்ச்சி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா ... Read More

தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
திருச்சி

தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.

திருச்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்,     நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் ... Read More

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.
திருச்சி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.

திருச்சி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி., யுமான ப.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் 505 பொய்யான வாக்குறுதிகளைக் கூறிய ... Read More

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
திருச்சி

திருச்சி திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது 800 காளைகளும் 420 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப் பாரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டு நடத்துவது வழக்கம்.    இதனை முன்னிட்டு இந்த வருடம் கூத்தைப்பார் மந்தையில் ஜல்லிக்கட்டு போட்டியானது இன்று துவங்கியது போட்டியை ... Read More

புதிய ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி..
திருநெல்வேலி

புதிய ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி..

  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரியில் வைத்து தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பொருளியல் முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது.   இதில் தென்காசி திண்டுக்கல் ... Read More

எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சியில் நடந்த இலவச மருத்துவ முகாம்.
திருச்சி

எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சியில் நடந்த இலவச மருத்துவ முகாம்.

  திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் திருச்சி பீமநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. ... Read More

தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
அரசியல்

தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் ... Read More

தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம்.  108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.
ஆன்மிகம்

தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம். 108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.

  அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர் அம்மன் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.     வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் பகுதியில் ... Read More