BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆள்கொண்டம்மாள் கிருஷ்ணர் கோவிலில் ஏற்படும் முறைகேடுகள் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆள்கொண்டம்மாள் கிருஷ்ணர் கோவிலில் ஏற்படும் முறைகேடுகள் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி  ஆல் கொண்ட மால் திருக்கோவில் தைத்திருநாள் காணும் பொங்கல் அன்று வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமான ஒரு விசேஷமாக உள்ள நிலையில்,..     இக்கோவிலில் ... Read More

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் குருபூஜை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை சைவ ஆதீனங்களில் ஒன்றானதாகவும் இந்தியா சுதந்திரம் அடைய செங்கோல் வழங்கி சிறப்பு செய்த ஆதீனமாக திகழும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலையூர் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் ... Read More

திருச்சி சமயபுரம் பகுதியில் ரூ75 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் – ஒருவரை கைது செய்தனர்.
திருச்சி

திருச்சி சமயபுரம் பகுதியில் ரூ75 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் – ஒருவரை கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன் வயது 48. சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.   இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.   அவரது குடும்பத்திற்கு ... Read More

பொறையர் TBML கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிக்கு தேர்வு.
மயிலாடுதுறை

பொறையர் TBML கல்லூரி மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே கேரளா மாநிலத்தில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிக்கு தேர்வு.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா TBML கல்லூரி மாணவர்கள் கேரளாவில் நடைபெற உள்ளது கால்பந்து போட்டிக்கு தேர்வு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.   ... Read More

மானாமதுரையில் இருசக்கர வாகன விபத்து கணவன் மனைவி பலி…
சிவகங்கை

மானாமதுரையில் இருசக்கர வாகன விபத்து கணவன் மனைவி பலி…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த மிளகனுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி வயது (60)கஸ்தூரி வயது (54) கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் மேலப்பசலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட தீயனூரில் நிச்சயதார்த்த விழாவிற்கு செல்லும் பொழுது ... Read More

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மேலையூர் பகுதியில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா. M. முருகன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி. லலிதா IAS தலைமையில் மக்கள் ... Read More

டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது.
தேனி

டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியினரை, போலீசார் வலுக்கட்டாயமாக கைது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் டாஸ்மாக் கடையை அடைக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏ கைது.     ... Read More

பெரியகுளத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அரசியல்

பெரியகுளத்தில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு,   நகரச் செயலாளர் அப்துல் சம்மது தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ... Read More