BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

மக்கள் சக்தி இயக்க சார்பில் சமத்துவ சூழல் பொங்கல் விழா திருச்சி பொன்மலை மலையடிவாரம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
திருச்சி

மக்கள் சக்தி இயக்க சார்பில் சமத்துவ சூழல் பொங்கல் விழா திருச்சி பொன்மலை மலையடிவாரம் பகுதியில் கொண்டாடப்பட்டது.

திருச்சி, பொங்கல் விழாவில் புதுபானையில் இயற்கையான முறையில் விளைந்த மரபுசார் பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைக்கப்பட்டது.     இதில் 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் ... Read More

தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 400 ஆண்டுகளை கடந்த பீரங்கி, புதுபொலிவு பெறும் பீரங்கி மேடு, உலகில் ஐந்தாமிடத்தில் இடம் வகிக்கும் ராஜகோபால பீரங்கி.

தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய பீரங்கி பழமை மாறாமல் கீழ அலங்கம் பகுதியில் 400 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, பீரங்கி உள்ள இடத்திற்கு பெயர் பீரங்கி மேடு என அழைக்கப்படுகிறது. ... Read More

அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர்

அறுவடை திருநாளாம் தைத்திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை டெல்டா மாவட்டத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு நல்ல மழை ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் காரணமாக நல்ல விளைச்சல் கண்டு முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகள் பொதுமக்கள் தயாராகி வந்த நிலையில்,.. ... Read More

உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.
திருப்பூர்

உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தை மகளை வரவேற்க உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பெண்கள் பல்வேறு வண்ணங்களில் பறவைகள் விலங்குகள் வடிவங்களிலும் அத்துடன் தெய்வங்கள் வடிவங்களிலும் வண்ண கோலமிட்டு வரவேற்றனர். ... Read More

பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடுற்றோர் தங்கும் விடுதியில் ஆயக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவின் ... Read More

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்.
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் குற்றவாளிகளை சுட்டு பிடித்த போலீசார்.

குற்றவாளிகளை கைது செய்து இரு சக்கர வாகனத்தை மீட்கும் போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த துப்பாக்கி எடுத்து போலீஸ் அதை சுட முயன்றால் குற்றவாளிகளை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர் என காவல் கண்காணிப்பாளர் ... Read More

தென்காசி

தென்காசி வடக்கு மாவட்டம் புளியங்குடியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நமது மாவட்ட செயலாளர் E.ராஜா ஈஸ்வரன் MLA அவர்கள் புளியங்குடி நகர திமுக அலுவலகத்திற்கு வருகை புரிந்து கழக கொடியேற்றினார்.   அதனைத் தொடர்ந்து ... Read More

தர்மபுரம் அதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பொங்கல் திருநாள் அருளாசி
மயிலாடுதுறை

தர்மபுரம் அதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் பொங்கல் திருநாள் அருளாசி

செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் மக்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.   தை முதல் நாளான பொங்கல் திருநாளன்று ... Read More

பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.
தஞ்சாவூர்

பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.

தஞ்சாவூர் மாவட்டம், விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த அரிசியில் முதன் முதலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தும், விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் காலம் காலமாக ... Read More

ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
ஆன்மிகம்

ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

மாதனூர் அருகே ஆர்.பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.   வேலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் வயதுமூப்பு காரணமாக சபரிமலை செல்ல முடியாமல் மிகுந்த ... Read More