Tag: தலைப்பு செய்திகள்
தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள்.
தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் ... Read More
மார்கழி மாதம் நிறைவு ஒட்டி அதிகாலையிலேயே பஜனை பாடல்களை பாட தொடங்கிய சிறுவர்கள் இன்றுடன் நிறைவு.
நிறைவு தினத்தை ஒட்டி சிறுவர் சிறுமிகள் அம்மன்,ராதை, கோதை வேடம் இட்டு வீதி வீதியாக உலா மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத்கீதையில் கிருஷ்ணன் பகவான கூறியுள்ளதைப்போல இறைவனை வழிபாடு செய்ய உகந்த ... Read More
சிவகங்கை நகராட்சியில் சமத்துவ சுகாதார பொங்கல் விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை நகராட்சியில் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடி மகிழ சமத்துவ சுகாதார பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி சிவகங்கை நகர் மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை ... Read More
மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், காட்டுச்சேரியில் சமத்துவபுரத்தில், தை பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் ... Read More
நெல்லையில் சாலை பாதுகாப்பு வார விழா…
சாலை பாதுகாப்பு வார விழா பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர். நெல்லை மாநகரம் வண்ணாரபேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் தமிழ்நாடு ... Read More
பரிசு விழுந்துள்ளதாக பணத்தை பெற்றுக்கொண்டு பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம், கீழதென்கலத்தை சேர்ந்த காசிராமர்(50)என்பவரின் கைபேசி எண்ணிற்கு கடந்த 29.10.2022-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு இருசக்கர வாகனம், Tv, Gold Coin போன்ற பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும், ... Read More
வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளியில் புதிய சமையலறை திறப்பு விழா.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. நிலக்கோட்டை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், விராலி மாயன்பட்டி ஊராட்சி, கோணியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ 4 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் புதிய சமையலறை கட்டிட திறப்பு ... Read More
கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மதுவிலக்கு மற்றும் ... Read More
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குட்டை திடலில் திருப்பூர் தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் 51 பெண்கள் பொங்கல் வைத்தனர் ... Read More
உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைவர். செளந்தர்ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. ... Read More
