Tag: தலைப்பு செய்திகள்
கூடங்குளம் அருகே இருக்கன்துறை கிராமத்தில் கல்குவாரி அமைக்க ராதாபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம் . கூட்டத்தில் இரு தரப்பினர் கடும் வாக்கு வாதம் . போலீசார் சமர பேச்சுவார்த்தை.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை கிராமத்தில் தனியார் நிறுவனம் 3 கல்குவாரி அமைக்க விண்ணப்பம் செய்துள்ளது. அதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் ராதாபுரம் மணியம்மை ... Read More
அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டத்தின் கீழ் 250 ... Read More
சங்கரன்கோவில் அருகே செவல்குளத்தில் வெறி நாய் ஆட்டுக்கொட்டைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 35 ஆடுகள் இறந்தன.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் செவல்குளத்தைச் சேர்ந்தவர். கிருஷ்ணசாமி.இவர் 50 ஆடுகளை வளர்த்து வந்தார். அதற்காக இரும்பு வேலியிலான ஆட்டுக்கொட்டகை அமைத்து அதில் 50 ஆடுகளையும் அடைத்து வளர்த்து வந்தார். ... Read More
சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் ... Read More
புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தியாளர் மு. பிரதீப். புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி போடி தேவர் சிலை முன்பாக கையெழுத்து இயக்கத்தை மாணவ மாணவிகளின் மனித சங்கிலி நிகழ்ச்சியினை போடி நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ... Read More
தென்கரைக்கோட்டை ஊராட்சியில் மாதாந்திரஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயசங்கர் தலைமையில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான வரவு செலவு ... Read More
கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு பிரிவு மூலம் கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரிய அம்மை நோய் தாக்குதல் பரவலாக பரவி வருவதால் ... Read More
ரோட்டரி 3000 மாநாட்டில் எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டு.
கோவை: எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவருமான PDG. Er.முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டினார். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் மாநாடு கோவையில் நடைபெற்றது. ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதி கிராமங்களில் பொங்கள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதி லிங்கம்மாவூர், கொங்கல் நகரம், அம்மாபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் மார்கழி முதல் தேதியில் இருந்து தை மாதம் வரை இரவுநேரங்களில் கும்மியாட்டம், சலக் கருது ஆட்டம், மாடுபிடித்தல், ... Read More
நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.
அம்பாசமுத்திரம் கீழ புதுத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (75)ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டின் அருகே குப்பையை தட்டுவதற்காக செல்லும் பொழுது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள்அவர் ... Read More
