BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.
Uncategorized

ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஜெய்னுல் யாஸ்மின், முதல்வர் சையது அலி பாத்திமா முன்னிலை வகுத்தனர்.     இந்த பள்ளி 50 ஆண்டுகள் பழமையானது. ... Read More

மானாமதுரையில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி.
சிவகங்கை

மானாமதுரையில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் மஹாலில் அமைதியை நோக்கி வாழ்வியல் கண்காட்சியை நடைபெற்று வருகிறது இந்த வாழ்வியல் கண்காட்சியில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல், வேலை வாய்ப்பு, குடும்ப நல ஆலோசனை,   ... Read More

கோழி கழிவுகளை சரியான முறையில் பராமரிக்காததால் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
திருப்பூர்

கோழி கழிவுகளை சரியான முறையில் பராமரிக்காததால் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

கோழி கழிவுகளையும், இறந்த கோழிகளையும் சரியான முறையில் பராமரிக்காததால் ஈக்கள் பரவுவதாகவும், நோய்கள் வருவதாகவும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.     திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த தூங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டி ... Read More

உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
திருப்பூர்

உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் முகாம் இரண்டாம் நாளான இன்று JN பாளையத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ... Read More

இராமியணஅள்ளி அரசுப்பள்ளியில் 1972 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
தர்மபுரி

இராமியணஅள்ளி அரசுப்பள்ளியில் 1972 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் இராமியணஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1971 -72 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.     ... Read More

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை.
ஆன்மிகம்

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் தனலட்சுமி அலங்காரத்தில் சிறப்பு பூஜை.

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் 122 ... Read More

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி.
திருச்சி

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி.

திருச்சி, இனாம்குளத்தூர், ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது.   இதனைகண்டு அவர் ... Read More

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்.
தேனி

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்.

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையில் வசித்து வந்த ராசாத்தி அம்மாள் என்ற முதியவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.     அவரின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரோத பரிசோதனைக்காக ... Read More

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 10ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம், பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 10ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம், பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் மிகப் பிரபலமாக இயங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவ சேவைகளை அளித்து வருகிறது, அதன்படி இம்மருத்துவமனையின் 10ம் ஆண்டு நிறைவு முன்னிட்டு பொதுமக்களுக்கு ... Read More

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-12ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  2022-23 கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகின்றன. அதில், 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. ... Read More