BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

வேப்பூர் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்தது : குடும்ப அட்டை ஏடிஎம் மற்றும் உடமைகள் தீயில் முற்றிலும் எரிந்தது! தீ விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.
கடலூர்

வேப்பூர் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்தது : குடும்ப அட்டை ஏடிஎம் மற்றும் உடமைகள் தீயில் முற்றிலும் எரிந்தது! தீ விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூக்காயி வயது 65, தனது சகோதரி கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரோடு வசித்து வந்தார். செல்லம்மாளுக்கு பாலு செல்லமுத்து ஆகிய இரு ... Read More

வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம்

வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த ஜோத்தம்பட்டி கிராமத்தில் உள்ள இரத்தினசாமி என்பவரின் வீட்டில் ஆள் யாரும் இல்லாத சமயம் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு பெண்கள் திருட முயன்றதாக கணியூர் போலீசார் கைது செய்துள்ளனர். ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.
குற்றம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் காரில் கடத்திச் சென்ற 38 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 7பேர் கைது: சங்கரன்கோவில் தாலுகா போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.     தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே களப்பாகுளம் அருகே தாலுகா காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.   அப்போது அடுத்தடுத்து வந்த சொகுசு ... Read More

கோவில்பட்டியில் திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
அரசியல்

கோவில்பட்டியில் திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக நகர கழக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு தெருமுனைப் பிரச்சாரம் கூட்டம் கோவில்பட்டி நகர செயலாளருமான ... Read More

கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர மன்ற தலைவர்  மோதிரம் வழங்கினார்.
அரசியல்

கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு நகர மன்ற தலைவர் மோதிரம் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பிறந்தநாளையொட்டி கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நகர ... Read More

தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம்  போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
தேனி

தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் வனத்துறை அலுவலகத்தில் வனத்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து பொதுமக்களுக்கு வானத்தை எவ்வாறு பாதுகாப்பது தீயிலிருந்து எவ்வாறு வனப்பகுதியையும் பொதுமக்களை மீட்பது உள்ளிட்ட செய்முறை விளக்கம் ஆனது பொதுமக்களுக்கு தீயணைப்பு துறை ... Read More

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு.மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டு கோரிக்கை மனு.மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பெற்று வருகின்றனர்.     இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 300க்கும் ... Read More

காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள் சிறப்பு அபிஷேகம்.
ஆன்மிகம்

காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள் சிறப்பு அபிஷேகம்.

ஆருத்ராவையொட்டி புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஷ்வரர் கோவிலில் 9அடி உயரமுடைய ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48வகை வாசனாதி திரவியங்கள்,23பழ வகைகள்,பால்,தயிர்,இளநீர்,சந்தனம் ஆகியவை கிலோ கணக்கில் கொண்டு சிறப்பு அபிஷேகம்.   விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ... Read More

இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களை காப்பாற்ற கோரி ஜெயின் சமூகத்தினர் காஞ்சிபுரத்தில் கடை அடைப்பு போராட்டம்.
காஞ்சிபுரம்

இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களை காப்பாற்ற கோரி ஜெயின் சமூகத்தினர் காஞ்சிபுரத்தில் கடை அடைப்பு போராட்டம்.

காஞ்சிபுரம், இந்தியாவில் உள்ள ஜெயின் மதத்தினரின் புண்ணிய தலங்களான கல்கத்தாவில் உள்ள சமயசிகர்ஜி, அகமதாபாத்தில் உள்ள பாலிதானா, சோம்நாத்தில் உள்ள கிரிநாத், ஆகிய மூன்று புனித தலங்களை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்தும்,     ... Read More

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உபயோகமற்ற கிணற்றில் இருந்து இளைஞரின் உடல் சடலமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார் வயது 29. இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து ... Read More