BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தேனி மாவட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைகை மீன் பிடி தொழிலாளர்கள் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி

தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைகை மீன் பிடி தொழிலாளர்கள் சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மீன் பிடிக்கும் மீன் பிடி தொழிலாளர்கள் சார்பாக தங்களது பகுதியில் உள்ள 8கிராமங்களான சக்கரை பட்டி, பின்னதேவன்பட்டி, ... Read More

பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோவிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்.
ஆன்மிகம்

பெரியகுளம் கைலாசநாதர் மலைக்கோவிலில் ஓபிஎஸ் சாமி தரிசனம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டி மலை மேல் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டுதேனி மாவட்டம் மாற்று அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி ... Read More

பெரியகுளம் நகராட்சி சார்பில்உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா.
தேனி

பெரியகுளம் நகராட்சி சார்பில்உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா.

  தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்திற்கு கனரா வங்கி பெரியகுளம் கிளையின் பங்களிப்புடன் வார்டு எண் 1,வார்டுஎண் 22ல் புதிதாகஅமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை நகர் மன்ற தலைவர் சுமிதா ... Read More

மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.
குற்றம்

மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம்.

கெங்குவார்பட்டி பகுதியில் தென்னந்தோப்பில் மது அருந்து கொண்டிருந்த இரண்டு நபர்களை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம் காயம் அடைந்த சம்பவத்தில் இதுவரையில் குற்றவாளிகளை காவல்துறை பிடிக்காததை கண்டித்து ... Read More

அலங்காநல்லூரில் காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா.
ஆன்மிகம்

அலங்காநல்லூரில் காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவிலுடன் இணைந்த காளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.   ஆண்டுதோறும் இந்த காளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னரே ... Read More

40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தேவசேரி கிராம கான்மாய் – கிராம் மக்கள் மலர் தூவி வரவேற்பு
மதுரை

40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தேவசேரி கிராம கான்மாய் – கிராம் மக்கள் மலர் தூவி வரவேற்பு

  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேவசேரி கிராமத்தில் இருக்கும் பழமையான கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு போய் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த ஊர் விவசாயிகள் ... Read More

பாலமேடு பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் ஆவாரம்பூக்கள்.
மதுரை

பாலமேடு பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் ஆவாரம்பூக்கள்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஆவாரம் பூக்கள் மஞ்சள் மலை, வகுத்துமலை, சாத்தியார் மலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் மலை அடிவார கிராமங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஞ்சள் ஆவாரம் பூக்கள் தற்போது தை பொங்கலை வரவேற்க பூத்து ... Read More

மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி

மனித மலத்தை குடிநீரில் கலந்த சாதிய வெறியர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூரில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்திட கோரியும்,     ... Read More

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
Uncategorized

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

செய்தியாளர் மணிகண்டன்.  நெல்லை மாவட்டம் பணகுடியில் நீண்ட ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் 3 ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட  வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் ... Read More

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..
அரசியல்

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் பொருளாதாரத்தை கையாள தெரியாமல் எந்த மாற்றத்தையும் ... Read More