BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் மின் பயனாளிகளுக்கு மின் இணைப்புடன் அதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மின் பயனாளிகளுக்கு மின் இணைப்புடன் அதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மற்றும் சீர்காழி தாலுக்கவில் உள்ள மின் விநியோக பிரிவு அலுவலகங்களான தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர் செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், மற்றும் பூம்புகார் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட ... Read More

சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.
திருப்பூர்

சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.   உடுமலைப்பேட்டை மலையாண்டி பட்டினம் சவுதாமன் கோவில் அருகில் சட்டவிரோதமாக 52 ... Read More

வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழா: கடம்பூர் ராஜூ மரியாதை.
தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழா: கடம்பூர் ராஜூ மரியாதை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மன் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More

தஞ்சாவூரில் பொதுமக்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாடிய போலீசார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் பொதுமக்களிடம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி புத்தாண்டு கொண்டாடிய போலீசார்.

  ஆங்கில புத்தாண்டு 2023 தொடங்குவதை முன்னிட்டு அதை உற்சாகமாக கொண்டாடும் வகையிலும், விபத்து இல்லா தஞ்சையை உருவாக்கும் வகையிலும்,   தஞ்சாவூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, ... Read More

கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.
கடலூர்

கடலூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உடல் நசுங்கி 5 பேர் சம்பவ இடத்தில் பலி.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து தனியார் பேருந்து கார் லாரி ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டதில் ஒரே ஒரே காரில் பயணம் ... Read More

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர்..
தூத்துக்குடி

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர்..

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில்பட்டி அருகே முன்னாள் ... Read More

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.
மயிலாடுதுறை

குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி.துணை தலைவர் இரா.முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் ... Read More

வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
திண்டுக்கல்

வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் விவசாயிகள் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் ... Read More

வத்தலக்குண்டு மாணவா்கள் அந்தமானில் நடந்தசிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை.
திண்டுக்கல்

வத்தலக்குண்டு மாணவா்கள் அந்தமானில் நடந்தசிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா. வத்தலக்குண்டு மாணவர்கள் அந்தமானில் நடந்த சிலம்பப் போட்டியில் தங்கம் வென்றுசாதனை புரிந்துள்ளனர் வத்தலக்குண்டு வேலன் வாழும் கலைக்கூடம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 16 பேர் பள்ளி தலைமை ... Read More

தியாகி விஸ்வநாத தாஸ் காலனியில் மாற்று இடம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்.
தேனி

தியாகி விஸ்வநாத தாஸ் காலனியில் மாற்று இடம் வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம்.

தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையா கவுண்டன் பட்டியில் மருத்துவர் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி மஞ்சம்மாள் என்பவர் தியாகி விசுவநாத தாஸ் காலனியில் மாற்று இடம் ... Read More