BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

தரங்கம்பாடியில் கைம்பெண் மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி- பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கி துவக்கி வைத்தார்   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அகில இந்திய சமாதான இயக்க கூடுகை சார்பில் ... Read More

தரங்கம்பாடியில் காப்பக குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடியில் காப்பக குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தன்குடி மன வளர்ச்சி குன்றிய காப்பக சிறப்பு பள்ளியில், கும்பகோணத்தை சேர்ந்த தங்கராசு மகன் ராமதாஸ்-ராஜாத்தி தம்பதியினரின் குழந்தைகள் கங்கவர்ஷினி, ஸ்ரீ பாலவிக்னேஷ் சார்பாக தமிழக ஹயர் ... Read More

சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு தற்போது திருந்தி வாழும் நபர்களுக்கு மறுவாழ்வு சீரமைப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் நிலையத்தில் நடைபெற்றது.   இதில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா ... Read More

அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.
சேலம்

அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.

எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியில் அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி செல்லிஅம்மன் கோவில் பின்புறம் உள்ள ஏரியில் ... Read More

மானாமதுரையில் புத்தாண்டில் புத்தக கண்காட்சி.
சிவகங்கை

மானாமதுரையில் புத்தாண்டில் புத்தக கண்காட்சி.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் அருகே புத்தக கண்காட்சி ஏராளமான புத்தகங்களோடு நடைபெற்றது.   தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ... Read More

நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.
திருநெல்வேலி

நெல்லை டவுணில் சுண்ணாம்பு கல் தயாரிக்கும் பணி தீவிரம்.

திருநெல்வேலி மாவட்டம், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு சுண்ணாம்பு கல் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளதால் அதற்கான விலை கிடைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   வரும் மாதம் பொங்கல் ... Read More

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.
திருப்பூர்

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சுதந்திர போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.     உடுமலை கபூர் கான் வீதியில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் உடுமலைப்பேட்டை கிளையின் சார்பாக அவைத்தலைவர் ... Read More

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.
திருப்பூர்

கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.

திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ... Read More

வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.
திண்டுக்கல்

வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி.

பழனியில் வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாசின் 82 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.     இந்நிகழ்வில் பழனி அனைத்து ... Read More

பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு கலைக் கல்லூரியில் வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திருச்சி

பேராசிரியர்கள் முன்னிலையில் அரசு கலைக் கல்லூரியில் வெளிநாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வங்காளதேசத்தில் உள்ள தாக்காவின் குளோபல் லாதின்கேர்ஸ் சொசைட்டி மற்றும் Youth Empower School உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு ... Read More