BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

பாஜகவை கழற்றி விட்டு தவெகவுடன் கூட்டு வைக்கலாமா? என எடப்பாடி பழனிச்சாமி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை
அரசியல்

பாஜகவை கழற்றி விட்டு தவெகவுடன் கூட்டு வைக்கலாமா? என எடப்பாடி பழனிச்சாமி சிந்திக்க ஆரம்பித்து விட்டார்: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

பா.ஜ.க.விற்கு பலம் இல்லாவிட்டாலும், குறுக்கு வழிகளை கையாண்டு ஆட்சியை கைப்பற்றுவது கைவந்த கலையாக இருக்கிறது தமிழ்நாட்டில் அமித்ஷா சில உத்தியை கையாண்டு அ.தி.மு.க.வை நிர்ப்பந்தப்படுத்தி பா.ஜ.க. கூட்டணியில் சேர வைத்திருக்கிறார். கூட்டணியில் சேர்ந்த பிறகு ... Read More

நிலக்கோட்டை அருகே பிஸ்கட் கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் பணம், 10 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி கொள்ளை
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே பிஸ்கட் கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் பணம், 10 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி கொள்ளை

திண்டுக்கல், நிலக்கோட்டை, E.B.காலனியை சேர்ந்த சுதர்சன் மகன் பிரத்திசெட்டி(35) இவர் தனியார் பிஸ்கட் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். உறவினரை பார்ப்பதற்காக சென்றுவிட்டு இன்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் ... Read More

குளறுபடியில் குற்றால சாரல் திருவிழா
தென்காசி

குளறுபடியில் குற்றால சாரல் திருவிழா

தென்காசி சாரல் திருவிழா ஜூலை 20ஆம் தேதி தொடங்கும் நிலையில் அழைப்பிதழ்களில் நேரம் குறிப்பிடாமல் அவசரகதியில் அச்சிடப்பட்டுள்ளது மேலும் சாரல் விழா நடைபெறும் குற்றாலம் நகரப் பகுதியில் சாலைகள் சரியில்லாமல், ஆக்கிரமிப்புகள் அகற்றாமல், சுகாதார ... Read More

ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை
ஆன்மிகம்

ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை

தென்காசி மாவட்டம் இ லத்தூர் அருள்மிகு ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் திருக்கோவில் 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜை 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா ... Read More

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு
தூத்துக்குடி

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு பரிசு தொகையினை ... Read More

வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
Uncategorized

வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

வேலூர் CMC , ஃபெடரல் வங்கி ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 'சஞ்சீவனி: புற்றுநோய்க்கு எதிரான ஐக்கியம்' என்ற CSR முயற்சியின் மூலம் வரவிருக்கும் மருந்தியல் கல்லூரி மற்றும் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் சிகிச்சையை ... Read More

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா – கோவில்பட்டி அருகே திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா – கோவில்பட்டி அருகே திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 அது பிறந்தநாள் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டது, அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு திமுக முன்னாள் மாவட்ட ... Read More

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அவா்களின் தற்போதைய ... Read More

தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வருவது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
வேலூர்

தீண்டாமை தடுப்பு சுவர் எழுப்பி வருவது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம் பகுதியைச் சேர்ந்த கோபி த/பெ. கோவிந்தன். பல்லலகுப்பம் கிராமம் மற்றும் அஞ்சல் மேல்பட்டி வழி என்ற பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 22 /05/ 2013இல் கிரையம் பெற்றார். ... Read More

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்
தமிழ்நாடு

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்

கலந்தாய்வின் மூலம் பணி அமர்த்தப்பட்ட பணியிடங்களில் பணி செய்ய அனுமதிக்காததை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி ... Read More