Tag: தாமிரபரணி நதிக்கரை
திருநெல்வேலி
தாமிரபரணி நதியை தூய்மை படுத்துதல் பணியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில்
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோவில் ஆற்றங்கரை மற்றும் பாபநாசம் கோவில் வைத்து தாமிரபரணி நதியை தூய்மைபடுத்துதல் நடைபெற்றது. அதில் சேரன்மகாதேவி பக்தவச்சல பெருமாள் கோவில் ஆற்றங்கரை வைத்து நடைபெற்ற தூய்மை பணியை ... Read More
திருநெல்வேலி
தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி ஆகிய வழியாக செல்லும் தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு எள்ளு தண்ணீரை இரைத்து தர்ப்பணம் செய்தனர். அதிகாலை 3 மணி ... Read More