Tag: தாலிக்கொடியை பறிபுப்
சேலம்
எடப்பாடியில் பட்டப் பகலில் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலி செயின் பறிப்பு: போலீசார் தீவிர விசாரணை.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த நாகம்மாள், மற்றும் அவருடைய மகள் இருவரும் 12.30 மணி அளவில் தாவந்தெரு நகராட்சி துவக்க பள்ளியில் தனது பேரனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக ... Read More