BREAKING NEWS

Tag: திண்டுக்கல்

மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர்

மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

    https://youtu.be/8xjCixR4xVo     திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தமிழர் ... Read More

மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும்இது குறித்து இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் செய்துள்ளதாகவும் பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் நாகன் என்ற மருதமுத்து குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்

மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும்இது குறித்து இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் செய்துள்ளதாகவும் பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் நாகன் என்ற மருதமுத்து குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும், அத்தியாயம் ஒன்று என்ற பெயரில் எழுதப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவுசெய்யப்பட்ட கதையை திருடி மகாராஜா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும், இது குறித்து இயக்குனர் ... Read More

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.
திண்டுக்கல்

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் பழைய பள்ளிவாசல் மைதானத்தில் அமைந்துள்ள திடலில் ஹஜ்ரத் ஹபீப் ரஹ்மான் தலைமையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ... Read More

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள அடுக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான பெருமாளையில் இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள அடுக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான பெருமாளையில் இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டி நடைபெற்றது.

  திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள அடுக்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியான பெருமாளையில் இளைஞர்களுக்கு கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி பெருமாளை சமூக அமைப்பு சங்கத்தின் சார்பாக ... Read More

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு  நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் பரிதா ஷேக் முகமதுவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நகராட்சி முதியோர் தங்கும் ... Read More

காலை 8 மணிக்கு துவங்கிய 61வது கோடை விழா  தற்போது வரை   கலை நிகழ்ச்சிகள் உட்பட மேடைப் பணிகள்  தொய்வாக நடைபெறுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை
திண்டுக்கல்

காலை 8 மணிக்கு துவங்கிய 61வது கோடை விழா தற்போது வரை கலை நிகழ்ச்சிகள் உட்பட மேடைப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம் உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் சுற்றுலா தளங்களை காண்பதற்காகவும் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலிலிருந்து குளிர்ச்சியை ரசிப்பதற்காக அதிக அளவு ... Read More

பழனியில் பஞ்சாமிர்தம் என்ற தலைப்பில் பரதநாட்டிய பள்ளியின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் பஞ்சாமிர்தம் என்ற தலைப்பில் பரதநாட்டிய பள்ளியின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது.

பழனி தெற்கு ரத வீதி வாசவி மஹாலில் பழனி ஸ்கந்த சபாநாயகர் நாட்டிய சேத்ரா சார்பில் ஐந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயக்குனர் ராமலட்சுமி சுந்தரேசன் தலைமை வகித்தார். குரு நாட்டிய ... Read More

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .
திண்டுக்கல்

பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நூற்பாலைகள், கல்லூரிகள், காகித ஆலைகள் என அதிகமான வருவாய் வரும் இந்த ஊராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். இந்த ... Read More

பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல்

பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More

கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.
திண்டுக்கல்

கொடைக்கானல்- இ.பாஸ் குறித்து சுற்றுலா பயணிகள் வரவேற்பு மற்றும் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம்- இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானல் இ பாஸ் முறையைநேற்று இருந்து தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று முதல் இபாஸ் சேவை ஜூன் 30 ... Read More