Tag: திண்டுக்கல் மாவட்டம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பழனிக்கு வருகை புரிந்தார் சிறப்புரை.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை ... Read More
பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை பூட்டி சீல் வைப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கொல்லப்பட்டி ஊராட்சியில் உள்ள கோப்பம்பட்டியில் பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை இயங்கி வந்தது அதனை இன்று மாவட்ட ... Read More
பாதுகாப்பு வளையத்தில் திண்டுக்கல் மாநகரம் – போலீசார் தீவிர வாகன சோதனை
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின்படி நகர் டிஎஸ்பி.கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா, நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் ... Read More
நிலக்கோட்டை அருகே பிஸ்கட் கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் பணம், 10 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி கொள்ளை
திண்டுக்கல், நிலக்கோட்டை, E.B.காலனியை சேர்ந்த சுதர்சன் மகன் பிரத்திசெட்டி(35) இவர் தனியார் பிஸ்கட் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். உறவினரை பார்ப்பதற்காக சென்றுவிட்டு இன்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் ... Read More
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அவா்களின் தற்போதைய ... Read More
திண்டுக்கல் அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது, 14 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
திண்டுக்கல் குடிமைப்பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை DSP.செந்தில் இளந்திரையன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சுகுணா தலைமையில் காவலர்கள் கணேசன், கணேஷ், காளிமுத்து,தினேஷ் ஆகியோர் கொடைரோடு டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக ... Read More
சிறுமலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது, 335 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் DSP.சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ... Read More
முன்பகை காரணமாக பழிக்கு பலி போலீஸ் ஸ்டேஷனில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டு விட்டு வந்த மூன்று பேருக்கு அரிவாள் வெட்டு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் கடந்த மாதம் டாஸ்மார்க் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்டனர். கடந்த மாதம் 14 ம் தேதி இரு தரப்பினரும் மோதி கொண்டதில் ... Read More
திண்டுக்கல்லில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்ற 7 ஆட்டோக்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்களை ஏற்றி ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், ... Read More
புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலையம்
புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலைய அதிகாரி மீதும், வார்டு கவுன்சிலர் கணவர் மீதும் தகுந்த ... Read More