Tag: திண்டுக்கல் மாவட்டம் பழனி
மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும்இது குறித்து இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் செய்துள்ளதாகவும் பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் நாகன் என்ற மருதமுத்து குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும், அத்தியாயம் ஒன்று என்ற பெயரில் எழுதப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவுசெய்யப்பட்ட கதையை திருடி மகாராஜா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும், இது குறித்து இயக்குனர் ... Read More
பழனியில் பஞ்சாமிர்தம் என்ற தலைப்பில் பரதநாட்டிய பள்ளியின் 5வது ஆண்டு விழா நடைபெற்றது.
பழனி தெற்கு ரத வீதி வாசவி மஹாலில் பழனி ஸ்கந்த சபாநாயகர் நாட்டிய சேத்ரா சார்பில் ஐந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இயக்குனர் ராமலட்சுமி சுந்தரேசன் தலைமை வகித்தார். குரு நாட்டிய ... Read More
பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் அராஜகம்,ஊராட்சி அலுவலகத்தை பூட்டிக் கொண்டு சாவியை தராததால் ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் அவதி .
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு நூற்பாலைகள், கல்லூரிகள், காகித ஆலைகள் என அதிகமான வருவாய் வரும் இந்த ஊராட்சியின் தலைவராக அதிமுகவை சேர்ந்த கண்ணன் என்பவர் உள்ளார். இந்த ... Read More
பழனியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி தமிழ் வழியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் உள்ள ரேணுகாதேவி , எஸ் ஆர் டி கல்வி குழுமத்தில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி ஹரிப்பிரியா தேர்வில் 500க்கு 494 மதிப்பெண் பெற்று சாதனை ... Read More
பழனி அருகே அதிகாலை பால் வியாபாரத்திற்கு சென்ற நபரை முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ஆயக்குடி பேரூராட்சி. இங்கு வசித்து வருபவர் ஜெகதீசன் (42). பால்வியாபாரம் செய்துவரும் இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதே ஊரில் வசித்து வருபவர் ... Read More
