BREAKING NEWS

Tag: திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு

கொடைக்கானல்-தனியார் குடியிருப்புக்குள் மேற்குரையை பிழந்து கொண்டு உள்ளே விழுந்த காட்டெருமையால் பரப்பரப்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செயிண்ட் சாலை சலெத் மாதா சர்ச் அருகே உள்ள பகுதியில் 30 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் நேற்று ... Read More

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.
திண்டுக்கல்

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் தலைமையில் பூமி பூஜை நிகழ்வு.

மாண்புமிகு தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜயா ஐ.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ .பெ செந்தில்குமார் அவர்களின் சீரிய முயற்சியால் இன்று திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் ... Read More

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..
திண்டுக்கல்

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு..

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அகில இந்திய ஒரிஜினல் பெஸ்ட் காங்கிரஸ் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைவர் ராஜமோகன் யாதவ் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் 81% ... Read More

திண்டுக்கல் -பிஜேபி  சட்டமன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல்

திண்டுக்கல் -பிஜேபி சட்டமன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் ஆர் எம் காலனி 80 அடி ரோட்டில் சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் வினோத் தலைமையில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இணை அமைப்பாளர் மல்லிகா வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்விழாவில் ... Read More

வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா
அரசியல்

வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா

பழனியில் நடைபெற்ற வணிகர் சங்க மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழுவில் , வணிகர்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என வணிகர்கள் சூளுரை. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு அனைத்து வணிகர் ... Read More

அந்தியூர் பேரூராட்சியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அரசியல்

அந்தியூர் பேரூராட்சியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் என்று கழக செயற்குழு பொதுக்குழுவின் முடிவின்படி அதிரடி தீர்ப்பினை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.   இதனையடுத்து ஈரோடு புறநகர் மேற்கு ... Read More

திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி.
அரசியல்

திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி.

நடிகர் விஜய் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் கல்வி பயிலரங்கத்தை துவங்கி இருப்பது தமிழகத்தில் கல்வித்துறை சரி இல்லை என்பதற்காகவா என திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி ... Read More

நிலக்கோட்டை ஜமாபந்தியில் அரசு கள்ளர் பள்ளிகளில் இரவு நேரத்தில் சிறைபிடித்துக் கொள்ளும் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் மனு.
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஜமாபந்தியில் அரசு கள்ளர் பள்ளிகளில் இரவு நேரத்தில் சிறைபிடித்துக் கொள்ளும் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் மனு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் வருவாய்த் தீர்வாயம் ஜமா பந்தி திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.   இந்த ஜமாபந்தியில் ... Read More

நிலக்கோட்டை ஜாமமந்தியில் 364 மனுக்கள் வரப்பட்டன. 132 மனுக்களுக்கு உடனடியாக நிவாரணம்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை ஜாமமந்தியில் 364 மனுக்கள் வரப்பட்டன. 132 மனுக்களுக்கு உடனடியாக நிவாரணம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை, பிள்ளையார் நத்தம், ஒருதட்டு, விருவீடு, வத்தலகுண்டு உள்ளிட்ட வருவாய் பிரிவுகளில் உள்ள 40 கிராமங்களுக்கு 2023 ஆம் ஆண்டு வருவாய் ஜமாபந்தி முகாம் திண்டுக்கல் மாவட்ட ... Read More

கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்.
திண்டுக்கல்

கோயம்புத்தூரில் மனைவியை கொலை செய்த டெய்லர் நிலக்கோட்டை கோர்ட்டில் சரண்டர்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி சேர்ந்த மதுரை வீரன் வயது 37. இவர் சின்ன வீரம்மாள் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகளுடன் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது திருமணம் கோயம்புத்தூரில் ... Read More