BREAKING NEWS

Tag: திண்டுக்கல் மாவட்டம்

செட்டிநாயக்கன்பட்டி அருகே வாகனத்தை வழிமறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்ற 3 பேர் கைது.
குற்றம்

செட்டிநாயக்கன்பட்டி அருகே வாகனத்தை வழிமறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்ற 3 பேர் கைது.

திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (45) இவர் நேற்று இரவு செட்டிநாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார்.   அப்போது பைக்கில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் ... Read More

ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்.
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலையில் பெண் தவறவிட்ட 5 பவுன் நகையை ஆட்டோ ஓட்டுனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம்.

திண்டுக்கல் மாவட்டம்; ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த பிருந்தா இவர் இருசக்கர வாகனத்தில் கட்டைபையில் 5 பவுன் தங்க நகைகளை வைத்துக்கொண்டு தங்கச்சிஅம்மாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது .. கையில் இருந்த ... Read More

வத்தலகுண்டு அருகே ஐந்து கோவில் மகா கும்பாபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மிகம்

வத்தலகுண்டு அருகே ஐந்து கோவில் மகா கும்பாபிஷேகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே, கே.சிங்காரக்கோட்டையில், சர்வ சித்தி விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீசீனிவாச பெருமாள், முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன், முனியப்ப சாமி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.   திங்கள்கிழமை ... Read More

இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழா.
Uncategorized

இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழா.

திண்டுக்கல் மாவட்டம்; ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டையில் அப்பாரத்தை அம்மன் கோவில் 79ம் ஆண்டு வருடாந்திர விழாயையொட்டி வைகாசி திருவிழாவையையொட்டி கொடுமுடி காவேரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்டு புனிதநீர் செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ... Read More

திண்டுக்கல் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகம்.
ஆன்மிகம்

திண்டுக்கல் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகம்.

திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் பாபாவிற்கு பால் அபிஷேகமும், சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயம். இங்கு ... Read More

ஒட்டன்சத்திரம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம்
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம்

ஒட்டன்சத்திரம் அருகே சூறாவளி காற்றில் சாய்ந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தை அப்புரப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள ... Read More

திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு.
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மருத்துவ அலுவலர் கோபிகிருஷ்ணராஜா தலைமை தாங்கி டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ... Read More

கள்ளக்காதல் பிரச்சனையால் வேடசந்தூரில் பைனான்சியரை பாட்டிலால் குத்தி கொன்ற வாலிபர் கைது.
குற்றம்

கள்ளக்காதல் பிரச்சனையால் வேடசந்தூரில் பைனான்சியரை பாட்டிலால் குத்தி கொன்ற வாலிபர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் காளிதாஸ்(28) என்பவரை கள்ளக்காதல் பிரச்சனையால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டு மன்னார்கோவில் தெருவை சேர்ந்த கணேசன்(30) மதுபாட்டிலை எடுத்து ... Read More

நத்தத்தில் தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திண்டுக்கல்

நத்தத்தில் தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.   இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா தலைமை தாங்கி டெங்கு ... Read More

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.
திண்டுக்கல்

கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.

  திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தொடர்ந்து ஒரு மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.   மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இதமான கால சூழ்நிலை ... Read More